Turns on a condition
நிபந்தனை147 of the 1000 couplets work this way. Read a run of them and the shape becomes visible — which is not something verse order ever shows you.
AI draft · pending review
The sorrows of the mind are hard to remove except for those who reach the feet of the One beyond all comparison.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
Except for those who reach the feet—the raft—of the Divine who is an ocean of virtue, crossing the other seas is difficult.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
Let the rain fail, and hunger will stalk this wide earth, even though the ocean rings it round.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
If the wealth the rain pours down runs short, the farmers will set down their ploughs.
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
If not a drop falls from the sky, you will struggle to see even the tip of a green blade of grass.
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது
Even the vast sea would lose its fullness if the clouds stopped drawing its water up and giving it back.
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
If the sky dries up, even the festivals and worship offered to the gods will cease here on earth.
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
Neither giving nor self-discipline will survive on this wide earth if the sky withholds its rain.
தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
If the world cannot run without water, then right conduct too cannot go on without rain.
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
The home where a person fears wrongdoing and shares the meal before eating is a home whose line never fails; it endures through every age.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
Domestic life is what the texts single out and call virtue; renunciation too is good in the same way — so long as nothing in it draws blame.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
If the one who runs the home lacks the good character domestic life needs, then however splendid wealth may make that life look, it is worth nothing.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
When your heart leaves fairness and turns toward wrong, know that your ruin is near at hand.
கெடுவல்யான் என்பது அறிக தன்நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.
Straight speech is fairness — but only when it rests on a mind with no inner bias.
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
If even one cruel word of yours brings another pain, all your other good is undone.
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.
Even if a man does wrong and lives without virtue, it is still good if he does not desire the wife who belongs to another.
அறன்வரையான் அல்லசெயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
If you want your integrity to stay intact, guard your patience — the two stand or fall together.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்
If a man, abandoning fairness, covets another's goods, his greed ruins his own family and heaps wrongs on him at once.
நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.
Those who have mastered the senses and see clearly never covet another's goods, even when they say to themselves, 'I am in want.'
இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.
Even one who loves grace and walks the household path to it is ruined the moment he covets another's wealth and plots crooked ways to get it.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
Even a man who does no good and commits wrongs is well spoken of, sweetly, if people can at least say, 'He does not backbite.'
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
If a person could see his own faults as clearly as he sees an enemy's, would any evil ever come to his enduring life?
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
Even people of real worth lose their dignity and the respect it brings the moment they take to pointless talk.
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்.
If one truly loves oneself, one should not draw near even the smallest part of an evil deed toward others.
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Know that a person is hard to bring to ruin if that person does not turn aside into a crooked course and do evil toward others.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
Even if receiving were praised as a path to heaven, dependence on it is painful; even if no heaven followed, giving would still be good.
நல்லா றெனினுங் கொளறீது மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்று
The continuance of embodied life rests upon not eating flesh; if one eats it, the hell that swallows that person will not open its mouth to release them.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு
If the world did not kill for the purpose of eating, no one would supply flesh for the purpose of receiving a price.
தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்
Austerity itself succeeds only for those already formed by austerity; for those without that preparation, taking it up is futile.
தவமுந் தவமுடையார்க் காகு மவமதனை
யஃதிலார் மேற்கொள் வது
Even a false statement may stand with truth if—and only if—it produces a good wholly free from fault.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
If one can practise truthfulness—truthfulness without fail—it is good even if other virtues remain undone, says the verse.
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
Even if causing pain could bring distinction and wealth, the firm principle of the morally unblemished is not to hurt others.
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
Even when an enemy attacks without provocation, retaliating with pain brings suffering from which escape is difficult.
செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்
Even if one's own life would depart, one must not perform the act that removes another being's precious life.
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
Even if the gain said to be good is great, gain that comes through killing is base to the morally mature.
நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை
Wealth is by nature unable to last; if it comes to you, use it at once for deeds whose good can endure.
அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்.
If you desire the many benefits that naturally arise here after renunciation, renounce while the opportunity exists.
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபி
னீண்டியற் பால பல
Only when attachment is absent is rebirth cut off; otherwise, recurring impermanence is what will be seen.
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கு மற்று
நிலையாமை காணப் படும்
Even mastery of the five forms of sensory awareness is of no benefit, says the verse, for those without realization of ultimate truth.
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு
If the mind examines carefully, becomes firmly clear, and realizes what truly is, it need not think again of another birth.
ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
If one realizes the true support and lives so that attachments cease, the sufferings that would cling can no longer destroy that realization and conduct or cling afterward.
சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
If one can cut desire off completely, the unfailing deed that leads to liberation will come in the way one rightly seeks.
அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
If the deepest suffering called desire comes to an end, uninterrupted joy is possible even here in embodied life.
இன்ப மிடையறா தீண்டு மவாவென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்
If one removes desire, whose nature is never to be filled, that very state gives a nature that never departs from stability.
ஆரா வியற்கை யவாநீப்பி னந்நிலையே
பேரா வியற்கை தரும்
Even for those who gather millions, enjoyment is difficult except in the manner allotted by the One who apportions.
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
Those without means for enjoyment would indeed renounce, if destinies passed without inflicting the sufferings allotted to them.
துறப்பார்மற் றுப்புர வில்லா ருறற்பால
வூட்டா கழியு மெனின்
If a ruler is easy to meet for those seeking justice or relief and is not harsh in speech, the world will praise that ruler's land above others.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
Even those without learning may appear very good if they can remain silent before learned people.
கல்லா தவரு நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்
However excellent an unlearned person's subtle insight may be, the learned do not accept it as cultivated understanding.
கல்லாதா னொட்பங் கழிய நன்றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்
If a ruler first removes personal faults and then examines the faults of others, what fault could attach to that ruler?
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு
If one can enjoy desired things without enemies knowing that attachment, the enemies' stratagems will fail.
காதல காத லறியாமை யுய்க்கிற்பின்
னேதில வேதிலார் நூல்
Even when the accomplished possess goodness of mind fully, goodness in their associations provides added security.
மனநல நன்குடைய ராயினுஞ் சான்றோர்க்
கினநல மேமாப் புடைத்து
For those who choose a knowledgeable council, examine the undertaking with it, and then think for themselves before acting, no objective remains inherently unattainable.
தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்
Even in doing good there is error if one does not understand each person's disposition and act in a way fitted to it.
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
For those who know what is possible, learn what it requires, and remain fixed upon it, nothing is unattainable.
ஒல்வதறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.
There is no harm if the channel of income is small, provided the channel of expenditure does not become wider.
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
Even an ambition as vast as the world can come within reach if one acts after considering the fitting time and place.
ஞாலங் கருதினுங் கைகூடுங் காலங்
கருதி யிடத்தாற் செயின்
When a rarely attainable opportunity has come together, perform in that very moment the action that would otherwise be difficult to accomplish.
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்
Even those without strength can become capable and prevail if they know the fitting place, protect themselves, and act against their opponents.
ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்
If those who have found the fitting place draw near, hold their position, and act, the opponents who planned victory will lose that plan.
எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
If rulers consider every requirement without omission and act in a place fitted to them, they need no support other than fearlessness.
அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி யிடத்தாற் செயின்
If the ruler with a great army enters the ground reached by the ruler with a small army, the greater army's confidence will perish.
சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்
Choosing someone solely out of affection when they lack the knowledge a trusted role requires brings every kind of folly.
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.
Let the ruler examine each day whether the person carrying out the work remains on the right course; while that person does not depart from duty, the realm does not fall out of order.
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
Even after wealth is gone, continuing to honour an established bond is a grace the Kural attributes uniquely to kin.
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.
When one can give relatives what they need and also speak pleasantly, one will be surrounded by kin of many connected kinds.
கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
If a king does not regard everyone identically but recognises each according to rank or fitness, many relatives and retainers will remain with him for that distinction.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர்.
Those who were once one's own and left because they could not remain in accord return as one's circle when the cause of that non-agreement no longer exists on one's side.
தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும்.
If a ruler's quality of not forgetting remains without lapse toward everyone at all times, no other good equals it.
இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதுவொப்ப தில்.
No undertaking need remain impossible merely because it is difficult, if it is thoughtfully guarded and performed with a non-forgetting mind as the instrument.
அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.
It becomes easier for a ruler to attain the intended object if the mind can continue to hold that very intention.
உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா
னுள்ளிய துள்ளப் பெறின்.
It is not the spear that gives a king victory, but his sceptre—and that only if the sceptre does not bend from justice.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
The ruler protects the whole world; just order protects the ruler, if he maintains it without obstruction or lapse.
இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
Just rule is what makes a ruler's fame endure; without it, royal splendour cannot last.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
மன்னாவா மன்னர்க் கொளி.
If a king acts by departing from justice, the seasonal clouds, the classical claim says, will depart from their course and fail to rain.
முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.
If the guardian-ruler fails to protect living beings, cows' yield will diminish and the Brahmans of the six duties will forget their sacred texts.
ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.
If a ruler is harsh in speech and without compassionate regard, his great prosperity will fail there and then, without endurance.
கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்.
If a king fails to deliberate with his council and then gives himself to anger and rages when the plan fails, his prosperity will shrink.
இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.
The king who has not built a fort before war arrives will be seized by fear when battle comes and will perish swiftly.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
The world rightfully belongs to those who can show considerate regard without letting their duty fail.
கருமஞ் சிதையாமற் கண்ணோட வல்லார்க்
குரிமை யுடைத்திவ் வுலகு.
A king who gathers reports through spies but does not examine their meaning and consequence has no other path by which to attain victory.
ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.
Let every intention aim at elevation; even if fate pushes the result away, that elevated intention is of a nature not to fall.
உள்ளுவ தெல்லா முயர்வுள்ளன் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
Even when the wealth or favour of the ruler of the whole land comes to them, people ruled by sloth rarely obtain its worthy benefit.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.
If sloth settles in a person responsible for a house, it will place that person in subjection to enemies.
மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க்
கடிமை புகுத்தி விடும்.
When a person removes the disposition ruled by sloth, faults that entered household leadership and effective capability disappear.
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.
Even when fate prevents the intended result, effort is not wholly barren; it yields a return proportionate to the real exertion—skill, knowledge, evidence, or readiness for another opening.
தெய்வத்தா னாகா தெனினு முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்
Even when the ruler destroys offered counsel and remains ignorant, the counsellor nearby still owes him beneficial truth.
அறிகொன்றறியா னெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன்.
When someone can arrange matters in order and present them pleasantly, the world quickly undertakes the work.
விரைந்து தொழில்கேட்கு ஞால நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
Even when hardship closes in, people of unwavering clarity do not perform a degrading deed.
இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
Planners may attain what they intended in the manner intended, if they remain firm in the action that is the means to it.
எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
Even if hardship comes through the effort, carry on with resolve the action that will yield good at its end.
துன்ப முறவரினுஞ் செய்க துணிவாற்றி
யின்பம் பயக்கும் வினை.
Rulers of a smaller realm, fearing their people's inward trembling when confronted by greater power, bow and accept when fitting terms of peace are available.
உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.
Even if the embassy may bring death, the classical envoy does not shrink from securing assured advantage for his sovereign. This extreme royal-loyalty claim must never justify unsafe work or coerced self-sacrifice today.
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
If one gains a person who can look into the mind through signs, understand the distress that has befallen, and relieve it, merely standing face to face is enough.
முகநோக்கி நிற்க வமையு மகநோக்கி
யுற்ற துணர்வார்ப் பெறின்.
If a minister can discern the differing ways of a foreign ruler's gaze, the eyes themselves will declare that ruler's hostility and friendship.
பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்குங் கண்ணின்
வகைமை யுணர்வார்ப் பெறின்.
A country functions well when severe hunger, unceasing disease, and destructive external enmity do not take hold.
உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ்
சேரா தியல்வது நாடு.
Even when it possesses all the preceding excellences, a country gains no benefit if concord with its ruler is absent.
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
Even when a fort possesses every excellence, it is effectively no fort for defenders who lack excellence in action.
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்ல தரண்.
Wealth acquired with knowledge of proper method and without wrongdoing yields both virtue and enjoyment.
அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
For those who have built abundant resources by honourable means, the other two ends—virtue and wholesome enjoyment—become attainable together.
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு.
The hardiness to stand without shrinking from injury when the force is depleted and the ruler is in battlefield distress is rarely found except in an army of long institutional continuity.
உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது.
Even without offensive courage or defensive endurance, an army may gain prestige through its imposing appearance.
அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை
படைத்தகையாற் பாடு பெறும்.
An army will prevail if it is free from three distinct deficits: shrinkage in numbers, persistent inward resentment, and poverty of supplies.
சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை.
Even if steady soldiers are abundant, there is no functioning army when capable commanders are absent.
நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
தலைமக்க ளில்வழி யில்.
Warriors who do not fear for life when battle comes do not lose their martial distinction, even when their ruler angrily restrains them.
உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ் சீர்குன்ற லிலர்.
If a warrior dies in battle so that the ruler who protected him weeps in grateful remembrance, the ancient martial judgement holds such a death worthy even of being begged for.
புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் தக்க துடைத்து.
What use is long-established friendship if, when an old friend performs a familiar act, one does not accept it as though one had done it oneself?
பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங் கமையாக் கடை.
If an established friend acts without asking through affectionate familiarity, people of discernment will welcome the act because it is genuinely desirable.
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கெளாது நட்டார் செயின்.
Those who stay within friendship’s proper bounds will not abandon the bond of a friend who has stood with them from of old, even when loss comes through that friend.
எல்லைக்க ணின்றார் துறவார் தொலைவிடத்துந்
தொல்லைக்க ணின்றார் தொடர்பு.
Those whose old friendship has grown along the path of love do not cease loving even when the friend does something that brings them ruin.
அழிவந்த செய்யினு மன்பறா ரன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
When a person’s allegiance is materially unaligned with yours, it is not sound to place confidence in words alone in any matter.
மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று.
When a time comes in which enemies act as friends, meet them with outward friendship while withholding inward trust, and afterward let that posture go.
பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
டகநட் பொரீஇ விடல்.
Even if another person, seeking disunion, does what alienates or hurts you, the higher course is not to inflict hurt in return for the sake of hostility.
பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி
யின்னாசெய் யாமை தலை.
If one removes from the mind the grievous disease called hostility, that removal gives an unfailing, imperishable radiance of good name.
இகலென்னு மெவ்வநோய்நீக்கிற் றவலில்லாத்
தாவில் விளக்கந் தரும்.
If the deepest pain among pains—the suffering called hostility—comes to an end, its absence yields the deepest joy among joys.
இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.
Even at some cost, one should surely take up opposition to a person who has begun an undertaking yet keeps doing what is unfit for it.
கொடுத்துங் கொளல்வேண்டு மன்ற வடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
If one has no cultivated virtue and many faults, one will be left without allies; that very lack becomes strength for opponents.
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனா மேமாப் புடைத்து.
If one meets an enemy ignorant of justice and fearful, the lofty advantage of those opposing that enemy will not depart.
செறுவார்க்குச் சேணிகவா வின்ப மறிவிலா
வஞ்சும் பகைவர்ப் பெறின்.
If one person has no ally and faces two enemies, take the more suitable one of those two as a temporary ally.
தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவன்
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.
Whether the enemy was previously understood or not, at a moment of ruin leave the relationship unresolved—neither fully join nor fully separate.
தேறினுந் தேறா விடினு மழிவின்கட்
டேறான் பகாஅன் விடல்.
If internal enmity arises from a mind not truly in accord, it brings many faults that estrange one’s own circle.
மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவுந் தரும்.
If internal enmity appears under the form of kinship, it brings many harms—extending, in the ancient royal frame, even to death.
உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா
னேதம் பலவுந் தரும்.
If hostility arises among those joined to him, it is always difficult for a ruler to escape death.
ஒன்றாமை யொன்றியார் கட்படி னெஞ்ஞான்றும்
பொன்றாமை யொன்ற லரிது.
If a ruler behaves without due regard for people great in capability, that conduct will bring through them suffering that does not depart.
பெரியாரைப் பேணா தொழுகிற் பெரியாராற்
பேரா விடும்பை தரும்.
If one desires ruin, let one act without heeding counsel; if one desires to be struck down, let one offend those able to do it.
கெடல்வேண்டிற் கேளாது செய்க வடல்வேண்டி
னாற்று பவர்க ணிழுக்கு.
If worthy ascetics of great spiritual excellence become angry, what use are a magnificently ordered royal life and vast wealth?
வகைமாண்ட வாழ்க்கையு வான்பொருளு மென்னாந்
தகைமாண்ட தக்கார் செறின்.
If mountain-like ascetics resolve that someone should fall, those who seem firmly established in the world will perish together with their household.
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
If those who bear exalted vows become angry, even a king will lose his kingship, broken off midway.
ஏந்திய கொள்கையார் சீறி னிடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
Even those with extraordinarily great support will not escape if people distinguished by surpassing ascetic excellence become angry.
இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.
In its ancient patriarchal frame, the couplet says: even if they live like the gods, those who fear their wife's bamboo-like shoulders lack masculine distinction.
இமையாரின் வாழினும் பாடிலரே யில்லா
ளமையார்டோ ளஞ்சு பவர்.
Do not drink intoxicating liquor. If people insist on drinking, let them be those who do not wish to be held in the esteem of discerning people.
உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
னெண்ணப் படவேண்டா தார்.
If the stake on the rolling dice is called without pause, both the wealth gathered and the revenue still coming in will leave and settle somewhere outside.
உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
If the time already set aside for virtue, for livelihood and for enjoyment goes into the gaming ground, that spending destroys both the wealth a family has long been used to and the character built in the same slow way.
பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
Clothing, wealth, food, renown and learning — all five of these will fail to reach him, if he takes up gambling as his amusement.
உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவா மாயங் கொளின்.
Whether it goes past the measure or falls short of it, the three that the treatise-holders reckoned, with wind first among them, will make disease.
மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.
If one eats only after making sure by its signs that what was consumed earlier has ended, then for that body there would come to be no need of any separate thing called medicine.
மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய
தற்றது போற்றி யுணின்.
If a person eats food that holds nothing in conflict, and eats it refusing — below the measure the mind is asking for — no injury comes to that person's life.
மாறுபா டில்லாத வுண்டி மறுத்துண்ணி
னூறுபா டில்லை யுயிர்க்கு.
If a man eats greatly without discerning, taking no measure from the fire within him, disease will come upon him with no measure at all.
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்.
Even were they given crores heaped upon crores, those born to such a house have no doing of the things that make them less.
அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்.
Even where what they give has fallen away inside, an old line does not part from its own quality.
வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பிற் றலைப்பிரித லின்று.
If a want of fibre shows in one held to be of good standing, the world comes to doubt what it believed of him.
நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும்.
Even where they carry a distinction one cannot be complete without, let go of the things that come and bring you low.
இன்றி யமையாச் சிறப்பின வாயினுங்
குன்ற வருப விடல்.
Distinction itself, if it settles upon those who are not worthy of it, becomes a thing whose whole work is excess — and the commentary adds that upon those it fits, the same distinction produces composure instead.
இறப்பே புரிந்த தொழிற்றாஞ் சிறப்புந்தான்
சீரல் லவர்கட் படின்
Having nothing is no disgrace to a person, if the solidity called fullness of character is obtained — the commentary reading the first word as poverty and the solidity as strength.
இன்மை யொருவற் கிளிவன்று சால்பென்னுந்
திண்மை யுண்டாகப் பெறின்.
Should the worthy fall short in their worth, the wide earth itself will not bear its burden — the commentary defining the worthy as those filled with many qualities.
சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
Contempt is painful even in play; therefore, in those who conduct themselves knowing what others are carrying, even amid enmity there is no contempt but only the agreeable qualities.
நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
Even towards those who conduct hostility rather than friendship and do things without grace, failing to perform one's own quality is, for a person of discernment, the lowest place.
நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றா ராதல் கடை.