Anger
சினம்25 couplets, spread across 13 chapters.
AI draft · pending review
The anger of those who stand atop the hill of virtue cannot be withstood even for a moment, brief as it is.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது
Virtue is the path you walk without once slipping into these four: envy, craving, anger, and harsh speech.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
To the one who guards off anger and, learned, holds himself in, righteousness itself comes seeking.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
Restraint of anger is real when one controls it where it could cause harm; where anger has no power, controlling it proves nothing.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென்
Anger where it cannot strike is harmful to the angry person; where it can strike, no evil is worse than using that power in anger.
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற
Let anger go, whoever caused it, because every kind of harm can grow from anger kept alive.
மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்
Anger kills both the smile on the face and gladness within; what other enemy works so directly against us?
நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற
To protect oneself, guard anger; left unguarded, anger brings severe harm upon the very person who carries it.
தன்னைத்தான் காக்கிற் சினங் காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்
Anger is like a fire that harms the person it grips and can burn through the protective raft of supportive relationships around them.
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும்
Whoever prizes anger as proof of strength inevitably loses that strength, as surely as a hand striking the ground meets the force of its own blow.
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
Even after someone causes suffering like contact with many flames, it is good—if one can—to remain free of anger toward that person.
இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
For the ascetic who does not entertain anger in the mind, the verse promises that every contemplated spiritual attainment comes together.
உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
ளுள்ளான் வெகுளி யெனின்
In the verse's moral-spiritual comparison, those dominated by excessive anger are ‘like the dead,’ while those who renounce anger stand beside true renunciants.
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
Even toward someone who deliberately caused pain in anger, the firm principle of the morally unblemished is not to inflict pain in return.
கறுத்தின்னா செய்த வக்கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
When desire, anger, and delusion—the three—vanish so completely that even their names disappear, the karmic suffering produced by them also ends.
காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்
The prosperity of rulers free from arrogance, wrath, and degrading lust has the nature of dignified greatness.
செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து
The discerning do not display anger in a sudden outward burst; they hold it inward while watching for the fitting time.
பொள்ளென வாங்கே புறம்வேரார் காலம்பார்த்
துள்வேர்ப்ப ரொள்ளி யவர்
In this world, no one has a circle of kin to equal that of one who gives greatly and does not cherish anger.
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
For a ruler, the forgetful lapse born of excessive delight is worse than anger that has exceeded its limit.
இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
If a king fails to deliberate with his council and then gives himself to anger and rages when the plan fails, his prosperity will shrink.
இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.
One who never leaves anger and has no self-command is easy for anyone to overcome—at any time, in any place.
நீங்கான் வெகுளி நிறையில னெஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கு மெளிது.
Hostility toward one blinded by rage and possessed by ever-growing desire will be eagerly chosen.
காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
If worthy ascetics of great spiritual excellence become angry, what use are a magnificently ordered royal life and vast wealth?
வகைமாண்ட வாழ்க்கையு வான்பொருளு மென்னாந்
தகைமாண்ட தக்கார் செறின்.
If mountain-like ascetics resolve that someone should fall, those who seem firmly established in the world will perish together with their household.
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.
Even those with extraordinarily great support will not escape if people distinguished by surpassing ascetic excellence become angry.
இறந்தமைந்த சார்புடைய ராயினு முய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.