Backbiting
புறங்கூறல்13 couplets, spread across 4 chapters.
AI draft · pending review
Even a man who does no good and commits wrongs is well spoken of, sweetly, if people can at least say, 'He does not backbite.'
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
To deny that virtue exists and then do evil is bad; but to smile to a person's face and tear them down behind their back is worse.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
The verse declares death better than a life sustained by backbiting and false smiles—a severe ancient denunciation of the conduct, not advice to die; life remains precious and the behaviour can be changed.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
Even if someone has rebuked you to your face, mercilessly, do not say behind their back a word that ignores its consequences.
கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.
However a person's lips may praise virtue, the meanness of heart behind the praise shows in the very fact that they backbite.
அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும்.
Whoever speaks ill of another behind his back will have his own faults — the most wounding of them — picked out and told to his face.
பிறன்பழி கூறுவான் தன்பழியுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
Those who don't know how to speak warmly and win friends will, by divisive talk, split apart even close companions.
பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
Those whose habit is to broadcast even an intimate friend's faults — what will they not do to a mere stranger?
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
How does the earth bear, on her body, one who waits till another's back is turned to speak mean words? Perhaps she endures it as her own act of virtue.
அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.
If a person could see his own faults as clearly as he sees an enemy's, would any evil ever come to his enduring life?
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
Guard against even slight closeness with those who treat you as a friend in private but disparage you before others.
எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.
Greatness covers the place where somebody falls short; smallness states the fault and nothing but the fault — and the commentary adds that greatness also speaks the honour, and smallness also covers the merit.
அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
As austerity resides in the good of not killing, so fullness of character resides in the good of not speaking another's fault — and the commentator prefaces both halves by granting that the other virtues are still required.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.