Deliberation
ஆய்ந்து செய்தல்46 couplets, spread across 21 chapters.
AI draft · pending review
The life of one who does not guard before a fault arrives will perish like a heap of dry straw before fire.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
Act only after weighing the immediate loss, what may arise from it, and the profit the undertaking will yield along the way.
அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
மூதியமுஞ் சூழ்ந்து செயல்
For those who choose a knowledgeable council, examine the undertaking with it, and then think for themselves before acting, no objective remains inherently unattainable.
தெரிந்த வினத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்று மில்
The wise do not undertake an enterprise that, in pursuit of gain, puts the capital already possessed at risk of loss.
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடை யார்
Those who fear the reproach of disgrace do not begin an undertaking that has not been examined into clarity.
தெளிவிலதனைத் தொடங்கா ரிளிவென்னு
மேதப்பா டஞ்சு பவர்
Rising against an enemy without fully considering every relevant course is a way of planting that enemy in a bed where it can grow.
வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு.
Ruin comes both from doing what ought not to be done and from failing to do what ought to be done.
செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
Consider the undertaking and its means before resolving to act; saying ‘we shall think after committing’ is a fault.
எண்ணித் துணிக கருமந் துணிந்தபி
னெண்ணுவ மென்ப திழுக்கு.
Effort not pursued through a means capable of completing it will expose its flaw even when many people stand together to support it.
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
Even in doing good there is error if one does not understand each person's disposition and act in a way fitted to it.
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
One must deliberate and act by means that do not deserve contempt, for the world will not accept conduct incompatible with the actor's own position and responsibility.
எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா வுலகு
Weigh the strength of the task, one's own strength, the opponent's strength, and allies' strength before acting.
வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்.
Are there any tasks that remain impossible if one acts with suitable means and an understanding of the right time?
அருவினை யென்ப வுளவோ கருவியாற்
கால மறிந்து செயின்
Begin no undertaking against an opponent, and do not despise them, until the place for bringing the action to completion has been found.
தொடங்கற்க வெவ்வினையு மெள்ளற்க முற்று
மிடங்கண்ட பின்னல் லது
If rulers consider every requirement without omission and act in a place fitted to them, they need no support other than fearlessness.
அஞ்சாமை யல்லாற் றுணைவேண்டா வெஞ்சாமை
யெண்ணி யிடத்தாற் செயின்
A person should be trusted only after their disposition has been examined through four tests: virtue, material gain, pleasure, and fear for life.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
Examine a person's virtues and faults; then determine which side predominates and judge the person by what is greater.
குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.
Trusting an outsider without adequate examination can bring enduring trouble even to those who follow in one's line.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.
Trust no one without examination; once examined, place confidence in the particular matter that has become clear.
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
றேறுக தேறும் பொருள்.
Trusting without examination and continuing to suspect someone after sound examination both bring unending trouble.
தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.
Examine the doer and the work; then understand how both fit the proper time, and make the assignment only when all three are aligned.
செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த வுணர்ந்து செயல்.
When a relative who left the king's side without cause returns for a purpose, the king should attend to that cause, examine thoughtfully, and then receive the person.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.
One who forgetfully fails to foresee and guard against preventable trouble later grieves over that error when the trouble arrives and prevention is too late.
முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
A king who gathers reports through spies but does not examine their meaning and consequence has no other path by which to attain victory.
ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.
Information brought by one spy must also be investigated through another spy and accepted only after comparison.
ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.
A true minister can judge together the means, the fitting time, the method, and the difficult undertaking to be carried out.
கருவியுங் காலமுஞ் செய்கையுஞ் செய்யு
மருவினையு மாண்ட தமைச்சு.
A minister can discern among possible courses, test and act on the feasible one, and state a single clear conclusion.
தெரிதலுந் தேர்ந்து செயலு மொருதலையாச்
சொல்லலும் வல்ல தமைச்சு.
Those who lack the practical capacity to finish leave work incomplete even after planning it properly and in order.
முறைப்படச் சூழ்ந்து முடிவிலவே செய்வர்
திறப்பா டிலாஅ தவர்.
Speak a statement only after knowing that no available counterstatement can defeat it.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொ லச்சொல்லை
வெல்லுஞ்சொ லின்மை யறிந்து.
The discerning hold to a twofold path: avoid unsound undertakings, and, if a sound undertaking later meets an obstacle, do not lose heart.
ஊறொரா லுற்றபி னொல்காமை யிவ்விரண்டி
னாறென்ப வாய்ந்தவர் கோள்.
Deliberation ends when firm judgement is reached; once reached, letting that decision remain in delay is wrong.
சூழ்ச்சி முடிவுதுணி வெய்த லத்துணிவு
தாழ்ச்சியுட் டங்குத றீது.
When direct action is possible, that is good; when it is not, act by looking for another way through which the undertaking can succeed.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
Consider resources, instruments, time, the action itself, and place—all five—until uncertainty is cleared, and then act.
பொருள்கருவி காலம் வினையிட னொடைந்து
மிருடீர வெண்ணிச் செயல்.
Weigh the effort required for completion, the obstacles, and the great benefit reached after those obstacles are overcome; then act.
முடிவு மிடையூறு முற்றியாங் கெய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.
The method for one undertaking a task is to take into their own understanding the thought of one who knows that task from within.
செய்வினை செய்வான் செயன்முறை யவ்வினை
யுள்ளறிவா னுள்ளங் கொளல்.
Use one undertaking to bring another undertaking to completion, like binding one elephant by means of another elephant.
வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
One who undertakes difficult work with the needed resources already in hand is like a person who has climbed a hill and watches an elephant battle from protected ground.
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
An army reads the approaching enemy formation, blocks its dust-front from reaching its ranks, and then advances against it.
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து.
No harm compares with forming a friendship without examination; once the bond is made, a person committed to friendship has no easy release.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
Friendship formed without examining a person again and again will, in the end, bring its maker grief capable of destroying him.
ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாந் துயரந் தரும்.
If one who does not know the method undertakes a task, will the work merely fail? The doer also becomes bound in trouble.
பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.
One who does not consult the right path, does not perform fitting actions, does not consider blame, and lacks cultivated conduct makes enmity pleasant to opponents.
வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க் கினிது.
If one person has no ally and faces two enemies, take the more suitable one of those two as a temporary ally.
தன்றுணை யின்றாற் பகையிரண்டாற் றானொருவன்
னின்றுணையாக் கொள்கவற்றி னொன்று.
Understand the proper method, build yourself to match it, and protect yourself; then the confidence lodged in your enemies will disappear.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு.
Knowing that what went before has ended, and being thoroughly hungry after that, let one partake — holding deliberately to foods that do not conflict.
அற்ற தறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.
Determine the illness from its signs, determine what gave rise to it, determine the means that will quell it, and then act so that nothing goes wrong.
நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.