Discernment
அறிவுடைமை66 couplets, spread across 41 chapters.
AI draft · pending review
One who guards all five senses with the goad of firm understanding is a seed for the supreme field of liberation.
உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன்என்னும் வைப்பிற்கோர் வித்து
The world lies within the understanding of one who discerns the five—taste, visible form, touch, sound, and smell.
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு
Among all gains, the verse says, none is greater than children capable of discerning what should be known. It praises cultivated understanding—not parenthood as a compulsory measure of every life.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
Children growing wiser than their parents delight not only the family but the wider community: the next generation's understanding is a shared good.
தம்மிற்றம் மக்க ளறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லா மினிது
Truly kind speech blends tenderness with freedom from deceit and comes from people who discern what is right. Warmth and truth belong together, without flattery or manipulation.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
The wise never do wrong out of envy, because they know the suffering that wrong path brings on them.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
Fortune seeks out, of her own accord, the wise who know what is right and never covet — she finds the way to their door.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.
A person's own extended, pointless speech announces that the speaker lacks right judgment.
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.
Those whose minds weigh rare, deep purposes will not utter words empty of any real benefit.
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
The pure and clear-sighted, free of all delusion, will not speak a pointless word even by a slip.
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
The good call this the highest of all wisdom: refraining from doing harm even to those who are hostile to you.
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
Examine by a sound method and let compassion govern you; even if you investigate through many differing paths, that compassion alone is the support.
நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றான்
றேரினு மஃதே துணை
Those whose discernment is freed from the fault of delusion do not eat flesh separated from life.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
Because austerity is believed to yield each desired result in the desired way, wise people undertake it here in this life.
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவ
மீண்டு முயலப் படும்
An arrow is straight yet cruel in effect; a lute is curved yet produces what is good. Likewise, understand people by the character of their actions.
கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன
வினைபடு பாலாற் கொளல்
Those whose desire is deeply fixed on theft cannot live by the measured discernment of soul, moral consequence, and liberation.
அளவின்க ணின்றொழுக லாற்றார் களவின்கட்
கன்றிய காத லவர்
The dark intelligence called theft is absent in those who seek the strength called measured discernment.
களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு
மாற்றல் புரிந்தார்க ணில்
Not every lamp is a lamp to the wise; the lamp that does not lie is their true light.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
What use is knowledge if it does not lead one to guard another being's pain as carefully as one's own?
அறிவினானாகுவ துண்டோ பிறிதினோய்
தநநோய்போற் போற்றாக் கடை
Whatever a thing may be and however it appears, wisdom is seeing the true reality within that thing rather than stopping at its appearance.
எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
When loss-producing destiny arrives, it makes understanding foolish; when gain-producing destiny arrives, it expands understanding.
பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை
The world's nature has two distinct courses: the destiny for wealth is one, and becoming clear-minded is another.
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய லராதலும் வேறு
Unfailing courage, generosity, wisdom, and purposeful energy—these four are the proper qualities of a ruler.
அஞ்சாமை யீகையறி வூக்க மிந்நான்கு
மெஞ்சாமை வேந்தற் கியல்பு
As water rises in a sandy well in proportion to the digging, understanding rises in people in proportion to their learning.
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்தூறும் அறிவு
However excellent an unlearned person's subtle insight may be, the learned do not accept it as cultivated understanding.
கல்லாதா னொட்பங் கழிய நன்றாயினுங்
கொள்ளா ரறிவுடை யார்
Those whose listening has accumulated through careful discernment will not voice a foolish claim, even when they have first understood something incorrectly.
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்
Wisdom is the instrument that guards against ruin and an inner fortress that even enemies cannot destroy.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு
முள்ளழிக்க லாகா வரண்
Wisdom does not let the mind continue wherever it has wandered; examining harm and benefit, it draws the mind away from evil and guides it toward good.
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு
Whatever the matter and whoever speaks it, wisdom is discerning that matter's true substance and real import.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு
Wisdom expresses even difficult ideas so that they become easy to grasp, and discerns subtle meaning in the words of others.
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
Wisdom embraces the world in friendship and remains steady there, neither first blooming nor later closing like a flower.
உலகந் தழீஇய தொட்ப மலர்தலுங்
கூம்பலு மில்ல தறிவு
Wisdom is conducting oneself with the world in the manner by which the world itself lives.
எவ்வ துறைவ துலக முலகத்தோ
டவ்வ துறைவ தறிவு
Those who possess understanding know what is to come; those without it cannot know that beforehand.
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்
Not fearing what ought to be feared is folly; fearing what deserves fear is the conduct of the knowledgeable.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்
No suffering arrives to make those with foresight tremble when they understand what is coming and protect against it in advance.
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்
Those with understanding possess everything; those without understanding possess nothing, whatever else they may own.
அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்
Examine and choose the friendship of elders in wisdom who understand virtue, knowing both their worth and how to sustain that bond.
அறனறிந்து மூத்த வறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
As water changes according to the ground it joins, human understanding takes on the character of close association.
நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு
Understanding appears to reside in one person’s mind, yet the verse says it is formed within the company that person keeps.
மனத்துளது போலக் காட்டி யொருவற்
கினத்துள தாகு மறிவு
Even in doing good there is error if one does not understand each person's disposition and act in a way fitted to it.
நன்றாற்ற லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.
One who weighs both benefit and harm, and whose disposition chooses what is good, should be entrusted with responsibility.
நன்மையுந் தீமையு நாடி நலம்புரிந்த
தன்மையா னாளப் படும்.
Even when troubles swell like a flood, a discerning mind can regard and contain them clearly; they then lose their power to overwhelm the inner life.
வெள்ளத் தனைய விடும்பை யறிவுடையா
னுள்ளத்தி னுள்ளக் கெடும்.
Knowing that embodied life is exposed to pain, the discerning do not make panic their only response when hardship arrives.
இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதா மேல்.
What exceedingly subtle scheme can stand before a counsellor whose natural acuity is joined with learned knowledge?
மதிநுட்ப நூலோ டுடையார்க் கதிநுட்பம்
யாவுள முன்னிற் பவை.
Know the capacities of speaker and hearer, then speak fittingly; no virtue or gain surpasses such speech.
திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில்.
Love, intelligence about what benefits one's ruler, and strength in carefully considered speech—these three are indispensable to an envoy.
அன்பறி வாராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்
கின்றி யமையாத மூன்று.
Let the person in whom natural intelligence, a pleasing or commanding presence, and deeply examined learning converge go on the mission. The appearance standard is classical; modern fitness must never depend on beauty, body, race, disability, or conformity.
அறிவுரு வாராய்ந்த கல்வியிம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
One who reads an unspoken intention by observing its signs is, at all times, an ornament to the world encircled by the unfailing sea.
கூறாமை நோக்கிக் குறிப்பறிவா னெஞ்ஞான்று
மாறாநீர் வையக் கணி.
Regard as equal to the divine the person who understands, without uncertainty, what lies within another's mind.
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
Though alike in bodily form, those who grasp an intended thought before it is spoken are different in intelligence from those who cannot.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
யுறுப்போ ரனையரால் வேறு.
On examination, ministers who call themselves discerning have no measuring rod other than their eyes for gauging a ruler's intention.
நுண்ணிய மென்பா ரளக்குங்கோல் காணுங்காற்
கண்ணல்ல தில்லை பிற.
Before the discerning, show discernment; before those unable to receive such depth, take on the plain colour of white plaster.
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்.
Speaking before people who possess understanding is like pouring water into the bed of a plant already growing.
உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியு ணீர்சொரிந் தற்று.
Friendship among people of sound judgement grows fuller day by day, like the waxing crescent; friendship among the unreflective wanes day by day, like the moon after it is full.
நிறைநீர நீரவர்கேண்மைப் பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
If an established friend acts without asking through affectionate familiarity, people of discernment will welcome the act because it is genuinely desirable.
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கெளாது நட்டார் செயின்.
The estrangement of a discerning person is ten million times better than intimate friendship with one acting in practical folly.
பேதை பெருங்கழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.
What is the clearest form of folly? Choosing what brings harm and letting go of what brings benefit.
பேதைமை யென்பதொன் றியாதெனி னேதங்கொண்
டூதியம் போக விடல்.
Among all forms of lack, lack of understanding is the deepest; the world does not reckon lack of other possessions as that same kind of want.
அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
யின்மையா வையா துலகு.
One who denies the existence of what a discerning community affirms does exist will, the verse harshly says, be regarded in the world as a spectre.
உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.
Those whose harmful judgment clings to hostility cannot see the true and just principle that leads to victory.
மிகன்மேவன் மெய்ப்பொருள் காண ரிகன்மேவ
லின்னா வறிவி னவர்.
In its ancient patriarchal frame, the couplet says: those who possess a mind joined to strategic thought and the resources it creates never suffer the folly born of attachment to a wife.
எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க் கெஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை யில்.
Those whose discernment examines wealth and purpose joined with compassion do not seek the base pleasure of women who value material payment rather than love.
பொருட்பொருளார் புன்னலந் தோயா ரருட்பொரு
ளாயு மறிவி னவர்.
Those whose learned understanding has matured through natural sound judgment do not seek what the source calls the base, ‘common’ beauty of women who offer desire to every payer.
பொதுநலத்தார் புன்னலந் தோயார் மதிநலத்தின்
மாண்ட வறிவி னவர்.
Learned authorities say that the embrace of women skilled in deceiving through appearance, speech, and action strikes those who lack searching discernment like a supernatural affliction.
ஆயு மறிவின ரல்லார்க் கணங்கென்ப
மாய மகளிர் முயக்கு.
Do not drink intoxicating liquor. If people insist on drinking, let them be those who do not wish to be held in the esteem of discerning people.
உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
னெண்ணப் படவேண்டா தார்.
Though they have a sharpness like the sharpness of a file, those who lack the quality proper to good people are like a tree.
அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.