Envy
அழுக்காறு12 couplets, spread across 3 chapters.
AI draft · pending review
Virtue is the path you walk without once slipping into these four: envy, craving, anger, and harsh speech.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
As the envious gain no prosperity, so those without good conduct gain no real dignity.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
Make freedom from envy in your heart a rule of conduct you live by.
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.
Of all the fine things one can gain, none equals a nature free of envy toward anyone at all.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அல்ல பெறின்.
The one who envies another's prosperity, unable to wish it well, is a person who wants neither virtue nor wealth for himself.
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
The wise never do wrong out of envy, because they know the suffering that wrong path brings on them.
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து.
For the envious, envy alone is enough to ruin them — they need no enemy at all.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது.
The family of the one who can't bear to see others given to will waste away, without even food or clothing.
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.
Fortune herself cannot bear the envious; she leaves them to her elder sister, Misfortune, and departs.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
Envy, that matchless sinner, destroys a person's wealth here and drives them to the fire hereafter.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
The wealth of an envious heart and the ruin of an upright one are both things that make you wonder.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
No one ever grew great by envy, and no generous heart ever fell from greatness.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇலார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.