Skip to content

Greed

வெஃகல்

22 couplets, spread across 10 chapters.

AI draft · pending review

Kural 171 Not Coveting வெஃகாமை

If a man, abandoning fairness, covets another's goods, his greed ruins his own family and heaps wrongs on him at once.

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

Kural 172 Not Coveting வெஃகாமை

Those who shrink in shame from any unfairness will not, for the gain it might bring, do the shameful things coveting leads to.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

Kural 173 Not Coveting வெஃகாமை

Those who long for the lasting joy of virtue never do wrong for the fleeting pleasure that seizing another's wealth might buy.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

Kural 174 Not Coveting வெஃகாமை

Those who have mastered the senses and see clearly never covet another's goods, even when they say to themselves, 'I am in want.'

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.

Kural 175 Not Coveting வெஃகாமை

What use is a mind subtle and vast in learning, if it yields to greed and does senseless things to anyone at all?

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

Kural 176 Not Coveting வெஃகாமை

Even one who loves grace and walks the household path to it is ruined the moment he covets another's wealth and plots crooked ways to get it.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

Kural 177 Not Coveting வெஃகாமை

Do not desire the gain got by coveting; when its harvest comes, the fruit is anything but good.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

Kural 178 Not Coveting வெஃகாமை

What keeps wealth from dwindling? Simply this: not coveting the property in another's hand.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

Kural 179 Not Coveting வெஃகாமை

Fortune seeks out, of her own accord, the wise who know what is right and never covet — she finds the way to their door.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.

Kural 180 Not Coveting வெஃகாமை

Reckless coveting breeds ruin; the proud wealth of wanting nothing breeds victory over all.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னும் செருக்கு.

Kural 228 Giving ஈகை

Do hard-hearted hoarders, who keep wealth only to lose it, never know the joy that can arise from giving?

ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்

Kural 229 Giving ஈகை

Hoarding food to fill one's store and then eating alone is surely more painful than having to ask another for food.

இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்

Kural 285 Not Stealing கள்ளாமை

Compassion-guided love is absent in those who desire another's property and watch for an unguarded moment.

அருள்கருதி யன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்

Kural 432 Avoiding Faults குற்றங்கடிதல்

For a ruler, refusing to give wealth when duty requires it, honor severed from excellence, and unmeasured delight are faults.

இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு

Kural 437 Avoiding Faults குற்றங்கடிதல்

The wealth of one who clings to it and leaves undone the things that ought to be done will perish without remaining capable of survival.

செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்

Kural 438 Avoiding Faults குற்றங்கடிதல்

The avarice called a clinging mind is not merely one fault to be counted among all faults; it stands beyond them in gravity.

பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று

Kural 476 Knowing Strength வலியறிதல்

For one already standing at a branch's tip, pushing beyond that limit can make the impulse itself an end to life.

நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்.

Kural 551 Tyrannical Rule கொடுங்கோன்மை

A ruler who harasses subjects for wealth and acts unjustly is crueller than those who have made killing their trade.

கொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.

Kural 626 Intrepidity in the Face of Misfortune இடுக்கணழியாமை

Those who did not cling to prosperity with possessive hoarding do not collapse into ‘we have nothing’ when it recedes.

அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர்.

Kural 692 Comporting Oneself Before Princes மன்னரைச் சேர்ந்தொழுகல்

Not becoming a personal rival for what the ruler seeks brings the minister enduring prosperity from that ruler.

மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கந் தரும்.

Kural 931 Gambling சூது

Do not desire gambling, even if you can win. What you won is the fish swallowing the hook's metal, taking it for food.

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

Kural 947 Medicine மருந்து

If a man eats greatly without discerning, taking no measure from the fire within him, disease will come upon him with no measure at all.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணி
னோயள வின்றிப் படும்.

← All themes