Intoxication
கள்ளுண்ணல்12 couplets, spread across 3 chapters.
AI draft · pending review
If a person already ruled by confused judgment gains even one possession or power, the confusion grows like intoxication added to an existing delirium.
மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்.
In its ancient gendered and religious judgement, the Kural names three companions of those said to have been abandoned by Fortune: double-intentioned women, intoxicating drink, and gambling.
இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
Rulers who live in love with intoxicating drink are never feared by enemies; they lose even the splendour they had already attained.
உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.
Do not drink intoxicating liquor. If people insist on drinking, let them be those who do not wish to be held in the esteem of discerning people.
உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
னெண்ணப் படவேண்டா தார்.
If intoxicated revelry is distressing even before the mother who bore one, how much more so before discerning people?
ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
The noble woman called Shame turns her back on those who bear the greatly despised fault called intoxicating drink.
நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
To give away material wealth and obtain bodily self-unawareness in return is an exchange rooted in ignorance.
கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
Sleepers are deemed no different from the dead while awareness is absent; likewise, those who drink intoxicants are always likened to people taking poison.
துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
Those who drink secretly and whose awareness then droops will have the hidden act inferred by their own community and will be mocked continually.
உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
Give up the plea, ‘I was intoxicated and did not know’; for at that very time, even a fault hidden in the mind exceeds its former measure.
களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும்.
To set out reasons for a man sunk in drink is like searching, torch in hand, for one who has gone down beneath the water.
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
In an hour when he is not drinking, when he sees a man in his cups — does he never once think of the same slackness that was his own?
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.