Just rule
செங்கோன்மை21 couplets, spread across 8 chapters.
AI draft · pending review
If a ruler is easy to meet for those seeking justice or relief and is not harsh in speech, the world will praise that ruler's land above others.
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்
The ruler who administers justice and protects people from being harmed by others will be regarded by those people as their divinely honoured protector.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்
Generosity, gracious concern, just rule, and care for the people—one who possesses all four is a light among rulers.
"கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி"
The right course is to investigate an offence, show no favoritism to anyone, remain impartial, consult those learned in the law about the prescribed penalty, and impose only that measure.
ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை.
As every living being depends on rain for life, subjects depend for their continued life on the king's just sceptre.
வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
The king's just sceptre stands as the sustaining cause of the Veda belonging to the Brahmins (antaṇar) and of the virtue taught by it.
அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்.
The world holds fast to the feet of the great king who embraces his subjects and wields the just sceptre.
குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழீஇ நிற்கு முலகு.
Seasonal rain and unfailing yield gather together in the land of a ruler who wields the sceptre according to the prescribed just order.
இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.
It is not the spear that gives a king victory, but his sceptre—and that only if the sceptre does not bend from justice.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
The ruler protects the whole world; just order protects the ruler, if he maintains it without obstruction or lapse.
இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
Though easy to approach, a ruler who fails to investigate and decide according to established truth will bring about his own fall from his low position.
எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும்.
Protecting and preserving the people from harm, and punishing an established offence, is not a blemish upon a ruler; it is his duty.
குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.
For a king to punish cruel wrongdoers by killing is like a farmer removing weeds to protect the tender crop.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
The country of a king who does not investigate wrongs and apply justice every day declines day after day.
நாடொறு நாடி முறைசெய்ய மன்னவ
னாடொறு நாடு கெடும்.
Just rule is what makes a ruler's fame endure; without it, royal splendour cannot last.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
மன்னாவா மன்னர்க் கொளி.
A king is one who investigates impartially and punishes in proportion to the offence, in a way that prevents it from advancing or recurring.
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தா
லொத்தாங் கொறுப்பது வேந்து.
Those who want their prosperity to endure should raise the rod swiftly, yet let it fall without excess.
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.
One who knows justice, speaks with learned fitness, and understands effective means in every circumstance is a dependable counsellor.
அறனறிந் தான்றமைந்த சொல்லானெஞ் ஞான்றுந்
திறனறிந்தான் றேர்ச்சித் துணை.
Rulers should refuse and let go of revenue that does not come with compassion toward their subjects and the subjects' reciprocal affection.
அருளொடு மன்பொடும் வாரார் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
From hostility arise all forms of pain; from fellowship arises the great wealth called good justice.
இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னய மென்னுஞ் செருக்கு.
The world keeps celebrating the character of those who, loving justice and virtue, are of use to others and to themselves — the commentary supplying both the two loves and the two directions of the use.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டு முலகு.