Kinship
சுற்றம்21 couplets, spread across 8 chapters.
AI draft · pending review
To tend, without fail, the duty owed to five — the ancestors, the gods, guests, kin, and oneself — is the household's foremost virtue.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
Anger is like a fire that harms the person it grips and can burn through the protective raft of supportive relationships around them.
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும்
The classical claim warns against trusting a person without kin or social attachment, on the assumption that such a person will not fear blame.
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
Even after wealth is gone, continuing to honour an established bond is a grace the Kural attributes uniquely to kin.
பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.
When a person gains a circle of kin whose affection never ceases, it brings many forms of flourishing that continue to branch.
விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்.
A life without inward fellowship with kin is like water filling a pond that has no enclosing bank.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
The benefit gained from wealth is to live by embracing one's relatives, so that they remain gathered around one's life.
சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
When one can give relatives what they need and also speak pleasantly, one will be surrounded by kin of many connected kinds.
கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.
In this world, no one has a circle of kin to equal that of one who gives greatly and does not cherish anger.
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
A crow does not hide found food; it calls its kind and eats with them. Circle-based prosperity belongs only to people of that sharing nature.
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.
If a king does not regard everyone identically but recognises each according to rank or fitness, many relatives and retainers will remain with him for that distinction.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர்.
Those who were once one's own and left because they could not remain in accord return as one's circle when the cause of that non-agreement no longer exists on one's side.
தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும்.
When a relative who left the king's side without cause returns for a purpose, the king should attend to that cause, examine thoughtfully, and then receive the person.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.
Know a person's character, lineage, faults, and unfailing circle of kin, and then form friendship.
குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனு மறிந்தியாக்க நட்பு.
When a foolish person comes into great wealth, unrelated people eat their fill while those bound to that person go hungry.
ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.
Without affection for one’s circle, without strong support, and without strength oneself, how can one repel an enemy’s force?
அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா
னென்பரியு மேதிலான் றுப்பு.
Even shade and water become painful when they cause illness; so do the qualities of intimates when their conduct causes harm.
நிழனீரு மின்னாத வின்ன தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.
Do not fear the enemy who stands openly like a sword; beware the association of an enemy who appears like kin.
வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
Guard yourself against internal enmity; in a moment of weakness it will destroy unerringly, like the potter’s tool that cuts the clay vessel free.
உட்பகை யஞ்சித்தற் காக்க வுலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்.
If internal enmity arises from a mind not truly in accord, it brings many faults that estrange one’s own circle.
மனமாணா வுட்பகை தோன்றி னினமாணா
வேதம் பலவுந் தரும்.
If internal enmity appears under the form of kinship, it brings many harms—extending, in the ancient royal frame, even to death.
உறன்முறையா னுட்பகை தோன்றி னிறன்முறையா
னேதம் பலவுந் தரும்.