Skip to content

Measuring strength

வலி அறிதல்

35 couplets, spread across 15 chapters.

AI draft · pending review

Kural 250 Compassion அருளுடைமை

When one goes to oppress someone weaker than oneself, let one remember one's own fear when standing before someone stronger.

வலியார்முன் றன்னை நினைக்க தான் றன்னின்
மெலியார்மேற் செல்லு மிடத்து

Kural 301 Abstaining from Anger வெகுளாமை

Restraint of anger is real when one controls it where it could cause harm; where anger has no power, controlling it proves nothing.

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென்

Kural 302 Abstaining from Anger வெகுளாமை

Anger where it cannot strike is harmful to the angry person; where it can strike, no evil is worse than using that power in anger.

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற

Kural 307 Abstaining from Anger வெகுளாமை

Whoever prizes anger as proof of strength inevitably loses that strength, as surely as a hand striking the ground meets the force of its own blow.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

Kural 444 Seeking the Support of the Wise பெரியாரைத் துணைக்கோடல்

To live guided by companions greater than oneself is foremost among every form of strength.

தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

Kural 471 Knowing Strength வலியறிதல்

Weigh the strength of the task, one's own strength, the opponent's strength, and allies' strength before acting.

வினைவலியுந் தன்வலியு மாற்றான் வலியுந்
துணைவலியுந் தூக்கிச் செயல்.

Kural 472 Knowing Strength வலியறிதல்

For those who know what is possible, learn what it requires, and remain fixed upon it, nothing is unattainable.

ஒல்வதறிவ தறிந்ததன் கட்டங்கிச்
செல்வார்க்குச் செல்லாத தில்.

Kural 473 Knowing Strength வலியறிதல்

Many, not knowing the measure of their own strength, have surged forward through excitement and broken down midway.

உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.

Kural 474 Knowing Strength வலியறிதல்

One who neither lives in accord with surrounding powers nor knows his own measure, but admires himself, quickly comes to ruin.

அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை
வியந்தான் விரைந்து கெடும்

Kural 475 Knowing Strength வலியறிதல்

Even a cart loaded with peacock feathers will have its axle break if that light load is piled on beyond what it can bear.

பீலிபெய் சாகாடு மச்சிறு மப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்

Kural 476 Knowing Strength வலியறிதல்

For one already standing at a branch's tip, pushing beyond that limit can make the impulse itself an end to life.

நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந் தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும்.

Kural 477 Knowing Strength வலியறிதல்

Give in the proper way after knowing the measure of your means; that is the path by which wealth is protected and put to use.

ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

Kural 478 Knowing Strength வலியறிதல்

There is no harm if the channel of income is small, provided the channel of expenditure does not become wider.

ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.

Kural 479 Knowing Strength வலியறிதல்

The life of one who does not live according to known means appears to exist, then becomes nothing and vanishes without even that appearance.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
வில்லாகித் தோன்றாக் கெடும்.

Kural 480 Knowing Strength வலியறிதல்

Beneficence that does not weigh the limit of available means will quickly destroy the boundary of one's wealth.

உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

Kural 493 Knowing the Right Place இடனறிதல்

Even those without strength can become capable and prevail if they know the fitting place, protect themselves, and act against their opponents.

ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந்து
போற்றார்கட் போற்றிச் செயின்

Kural 495 Knowing the Right Place இடனறிதல்

In deep water the crocodile defeats other creatures; if it leaves the waters in which it prevails, other creatures defeat it.

நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி
னீங்கி னதனைப் பிற

Kural 498 Knowing the Right Place இடனறிதல்

If the ruler with a great army enters the ground reached by the ruler with a small army, the greater army's confidence will perish.

சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்

Kural 500 Knowing the Right Place இடனறிதல்

A jackal will kill the fearless-eyed elephant whose tusks have pierced spear-bearing fighters, if the elephant stands in ground where its feet sink.

காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு

Kural 515 Choosing People for Responsibilities தெரிந்து வினையாடல்

A task should be assigned only to one who knows how to do it, can endure the difficulties caused by the work and its obstacles, and can bring it to completion—not to someone merely because they are personally dear.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற் கல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.

Kural 567 Avoiding Fear-Inspiring Rule வெருவந்த செய்யாமை

Harsh speech and punishment exceeding the offence are a file that wears away the ruler's iron strength for conquering enemies.

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம்.

Kural 667 Decision of Character வினைத்திட்பம்

Do not despise people because their outward form or bearing seems small; the world has steadfast contributors like the little linchpin that secures a great rolling chariot.

உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து.

Kural 670 Decision of Character வினைத்திட்பம்

Even when someone possesses every other strength, the discerning do not esteem for high responsibility one who rejects firmness in action.

எனைத்திட்ப மெய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டா துலகு.

Kural 680 The Conduct of Affairs வினைசெயல்வகை

Rulers of a smaller realm, fearing their people's inward trembling when confronted by greater power, bow and accept when fitting terms of peace are available.

உறைசிறியா ருண்ணடுங்க லஞ்சிக் குறைபெறிற்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

Kural 763 The Excellence of an Army படைமாட்சி

Even if the enemy host figured as mice roars like the sea, what harm can it do? At the cobra's mere breath it perishes—an intentionally unequal image of ancient martial boasting.

ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.

Kural 861 The Character of Enmity பகைமாட்சி

Guard against taking up enmity with those stronger than yourself; do not refrain, but seek enmity toward those weaker, says the verse.

வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேன் மேக பகை.

Kural 862 The Character of Enmity பகைமாட்சி

Without affection for one’s circle, without strong support, and without strength oneself, how can one repel an enemy’s force?

அன்பில னான்ற துணையிலன் றான்றுவ்வா
னென்பரியு மேதிலான் றுப்பு.

Kural 873 Assessing Enmity பகைத்திறந்தெரிதல்

One who stands alone yet makes enemies of many is poorer in judgment than even the people whom the classical rhetoric stigmatizes as “mad.”

ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

Kural 877 Assessing Enmity பகைத்திறந்தெரிதல்

Do not tell your suffering to those unable to understand it, and do not expose your weakness in the presence of an enemy.

நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மேன்மை பகைவ ரகத்து.

Kural 878 Assessing Enmity பகைத்திறந்தெரிதல்

Understand the proper method, build yourself to match it, and protect yourself; then the confidence lodged in your enemies will disappear.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கட் பட்ட செருக்கு.

Kural 888 Internal Enmity உட்பகை

A household afflicted by internal enmity has its strength worn away, as iron is worn down by the file that rubs against it.

அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
துட்பகை யுற்ற குடி.

Kural 891 Not Offending the Great and Powerful பெரியாரைப்பிழையாமை

Not scorning the capability of those who can carry undertakings through is foremost among all the safeguards of people who protect themselves.

ஆற்றுவா ராற்ற லிகழாமை போற்றுவார்
போற்றலு ளெல்லாந் தலை.

Kural 894 Not Offending the Great and Powerful பெரியாரைப்பிழையாமை

For those without the power to initiate a hurtful act against those who possess it is like beckoning Death with one's own hand.

கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.

Kural 941 Medicine மருந்து

Whether it goes past the measure or falls short of it, the three that the treatise-holders reckoned, with wind first among them, will make disease.

மிகினுங் குறையினு நோய் செய்யு நூலோர்
வளிமுதலா வெண்ணிய மூன்று.

Kural 949 Medicine மருந்து

The measure of the one it has come upon, the measure of the illness, and the time: the one who has studied weighs these, and acts.

உற்றா னளவும் பிணியளவுங் காலமுங்
கற்றான் கருதிச் செயல்.

← All themes