Not harming
இன்னா செய்யாமை45 couplets, spread across 11 chapters.
AI draft · pending review
The good call this the highest of all wisdom: refraining from doing harm even to those who are hostile to you.
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
Do not plot another person's ruin, even in a careless moment; if you do, the verse says virtue itself will plot the plotter's ruin.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு.
Do not commit harmful deeds saying, ‘I have nothing’; if you do, the verse says you will again become one who has nothing.
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
One who does not want suffering-producing wrongs to pursue and afflict oneself should not do evil-class deeds to others.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்.
People may escape an enemy however great; the enmity made by one's deed, the verse says, does not leave but follows and strikes.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
The ruin of those who do harmful deeds is like a person's shadow: it does not leave but comes and settles at the feet.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடியுறைந் தற்று.
If one truly loves oneself, one should not draw near even the smallest part of an evil deed toward others.
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Know that a person is hard to bring to ruin if that person does not turn aside into a crooked course and do evil toward others.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
The wise say that no deed which makes one's own life fear arises for one who protects enduring living beings and is governed by compassion.
மன்னுயி ரோம்பி யருளாள்வாற் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும் வினை
How can compassion govern someone who, to enlarge their own flesh, eats the flesh of another living being?
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்
As the mind of one holding a killing weapon does not incline toward good, the mind of one who has savoured another creature's body does not incline toward good.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்ற
னுடற்சுவை யுண்டார் மனம்
If asked what compassion is: it is non-killing. If asked what is opposed to it: it is killing. Therefore, eating the flesh produced by that killing is not morally right.
அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்
The continuance of embodied life rests upon not eating flesh; if one eats it, the hell that swallows that person will not open its mouth to release them.
உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு
If the world did not kill for the purpose of eating, no one would supply flesh for the purpose of receiving a price.
தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்
One should abstain from flesh if one comes to understand that flesh is the wound of another living being.
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்
Those whose discernment is freed from the fault of delusion do not eat flesh separated from life.
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்
Better than pouring offerings into fire and performing a thousand sacrifices is refusing to eat flesh obtained by taking even one creature's life.
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று
All living beings will join their hands in worship before the one who kills no life and has rejected flesh.
கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்
Bearing the hardship that comes through one's own discipline, while causing no distress to other life—these together form austerity.
உற்றநோய் நோன்ற லுயிர்க்குறுகண் செய்யாமை
யற்றே தவத்திற் குரு
What is truthfulness? It is speech that brings no harm at all to another life.
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்
Even if causing pain could bring distinction and wealth, the firm principle of the morally unblemished is not to hurt others.
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
Even toward someone who deliberately caused pain in anger, the firm principle of the morally unblemished is not to inflict pain in return.
கறுத்தின்னா செய்த வக்கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
Even when an enemy attacks without provocation, retaliating with pain brings suffering from which escape is difficult.
செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்
A noble way to correct someone who caused pain is to offer a bounded good that awakens moral shame, then release both the wrong and one's own good deed from the ledger.
இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
What use is knowledge if it does not lead one to guard another being's pain as carefully as one's own?
அறிவினானாகுவ துண்டோ பிறிதினோய்
தநநோய்போற் போற்றாக் கடை
One should refrain from doing to another whatever personal experience has revealed to be painful.
இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்
The foremost virtue is never knowingly to cause even the smallest pain to anyone, at any time.
எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
மாணாசெய் யாமை தலை
How can one who knows from experience what hurts one's own life choose to inflict that pain on another living being?
தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்
The verse warns that pain deliberately done to another will return to the doer of its own accord, as surely as afternoon follows morning.
பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்
The verse teaches that suffering gathers around those who cause it; therefore, those who seek freedom from suffering do not inflict it on others.
நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்
If asked what the work of virtue is, it is non-killing; killing brings every other evil deed in its train.
அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்
Sharing one's food and protecting many kinds of life stands foremost among all virtues gathered by the authors of ethical texts.
பகுத்துண்டு பலலுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
Non-killing stands alone as the highest good; after it, truthfulness is good in the next place.
ஒன்றாக நல்லது கொல்லாமை மறறதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
If asked what is called the good path, it is the path that thoughtfully guards the practice of not killing any living being.
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி
Among all who renounced household life from fear of continued birth, foremost is the one who fears the wrong of killing and keeps non-killing in mind.
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.
Death, the devourer of life, will not approach the span of one who undertakes non-killing as a way of conduct.
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று
Even if one's own life would depart, one must not perform the act that removes another being's precious life.
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
Even if the gain said to be good is great, gain that comes through killing is base to the morally mature.
நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை
People whose occupation is killing are regarded as workers in a degraded trade in the minds of those who understand its baseness.
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
Those living in diseased bodies and in an abject life of poverty are said by interpreters of karma to be people who removed lives from bodies in a former birth.
உயிருடம்பி னீக்கியாரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
For a king to punish cruel wrongdoers by killing is like a farmer removing weeds to protect the tender crop.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
A ruler who harasses subjects for wealth and acts unjustly is crueller than those who have made killing their trade.
கொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.
Even if another person, seeking disunion, does what alienates or hurts you, the higher course is not to inflict hurt in return for the sake of hostility.
பகல்கருதிப் பற்றா செயினு மிகல்கருதி
யின்னாசெய் யாமை தலை.
As austerity resides in the good of not killing, so fullness of character resides in the good of not speaking another's fault — and the commentator prefaces both halves by granting that the other virtues are still required.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
If pleasant things are not done even for those who did painful ones, what use was this fullness of character? — and the commentary makes the question narrower by asking what other use it had.
இன்னாசெய் தார்க்கு மினியவே செய்யாக்கா
லென்ன பயத்ததோ சால்பு.