Skip to content

Rain

மழை

16 couplets, spread across 5 chapters.

AI draft · pending review

Kural 11 In Praise of Rain வான்சிறப்பு

Because the rain keeps falling and the world keeps turning, rain itself can be understood as the very nectar of life.

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று

Kural 12 In Praise of Rain வான்சிறப்பு

Rain makes the good food we eat — and, as the water we drink, it becomes our food as well.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை

Kural 13 In Praise of Rain வான்சிறப்பு

Let the rain fail, and hunger will stalk this wide earth, even though the ocean rings it round.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

Kural 14 In Praise of Rain வான்சிறப்பு

If the wealth the rain pours down runs short, the farmers will set down their ploughs.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

Kural 15 In Praise of Rain வான்சிறப்பு

Rain is what brings ruin; and rain, falling again in time, is what lifts the ruined back up.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

Kural 16 In Praise of Rain வான்சிறப்பு

If not a drop falls from the sky, you will struggle to see even the tip of a green blade of grass.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது

Kural 17 In Praise of Rain வான்சிறப்பு

Even the vast sea would lose its fullness if the clouds stopped drawing its water up and giving it back.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்

Kural 18 In Praise of Rain வான்சிறப்பு

If the sky dries up, even the festivals and worship offered to the gods will cease here on earth.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

Kural 19 In Praise of Rain வான்சிறப்பு

Neither giving nor self-discipline will survive on this wide earth if the sky withholds its rain.

தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்

Kural 20 In Praise of Rain வான்சிறப்பு

If the world cannot run without water, then right conduct too cannot go on without rain.

நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

Kural 211 Knowing One's Duty to Society ஒப்புரவறிதல்

True public duty asks no repayment. What could the world ever give back to the rain cloud?

கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ வுலகு.

Kural 542 Just Rule செங்கோன்மை

As every living being depends on rain for life, subjects depend for their continued life on the king's just sceptre.

வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.

Kural 545 Just Rule செங்கோன்மை

Seasonal rain and unfailing yield gather together in the land of a ruler who wields the sceptre according to the prescribed just order.

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.

Kural 557 Tyrannical Rule கொடுங்கோன்மை

As the absence of rain afflicts living beings across the world, the absence of a ruler's compassionate protection afflicts those who live under his rule.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.

Kural 559 Tyrannical Rule கொடுங்கோன்மை

If a king acts by departing from justice, the seasonal clouds, the classical claim says, will depart from their course and fail to rain.

முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.

Kural 737 The Country நாடு

Groundwater and surface water, a fitting mountain, water flowing from it, and a strong fort are constituent parts of a country.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணு நாட்டிற் குறுப்பு.

← All themes