Realising the truth
மெய்யுணர்தல்11 couplets, spread across 2 chapters.
AI draft · pending review
Mistaking what lacks ultimate reality for reality is the delusion that, in this teaching, produces a joyless birth.
பொருளல் லவற்றைப் பொருளென் றுணரு
மருளானா மாணாப் பிறப்பு
For those whose delusion has left and whose vision of truth is stainless, the darkness of rebirth departs and the bliss of liberation arises.
இருணீங்கி யின்பம் பயக்கு மருணீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
For those who have left doubt and reached clear realization, the heavenly realm of liberation is nearer than this earthly world.
ஐயத்தினீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து
Even mastery of the five forms of sensory awareness is of no benefit, says the verse, for those without realization of ultimate truth.
ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு
Whatever a thing may be and however it appears, wisdom is seeing the true reality within that thing rather than stopping at its appearance.
எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
Those who learn here and realize ultimate truth will attain the path by which they do not return here again.
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
If the mind examines carefully, becomes firmly clear, and realizes what truly is, it need not think again of another birth.
ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
Wisdom is seeing the pure and excellent reality called liberation, so that the ignorance which causes rebirth may depart.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்ப தறிவு
If one realizes the true support and lives so that attachments cease, the sufferings that would cling can no longer destroy that realization and conduct or cling afterward.
சார்புணர்ந்து சார்புகெட வொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
When desire, anger, and delusion—the three—vanish so completely that even their names disappear, the karmic suffering produced by them also ends.
காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற
னாமங் கெடக்கெடு நோய்
What is called purity is the absence of desire; that state comes through seeking truth itself.
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்