Self-knowledge
தன்னை அறிதல்13 couplets, spread across 9 chapters.
AI draft · pending review
If a person could see his own faults as clearly as he sees an enemy's, would any evil ever come to his enduring life?
ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.
If one truly loves oneself, one should not draw near even the smallest part of an evil deed toward others.
தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Those who do not live in a way that earns worthy praise do not examine themselves; why, then, do they resent the people who scorn them?
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
யிகழ்வாரை நோவ தெவன்
All other enduring beings will revere the person who has gained true mastery of their own life-self.
தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
One should refrain from doing to another whatever personal experience has revealed to be painful.
இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்
How can one who knows from experience what hurts one's own life choose to inflict that pain on another living being?
தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்
Those who are ethically ashamed of blameworthy conduct regard even a millet-sized fault in themselves as though it were palm-sized.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
If a ruler first removes personal faults and then examines the faults of others, what fault could attach to that ruler?
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு
Never exalt yourself in admiration; never desire an action that will yield no good.
வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை
Many, not knowing the measure of their own strength, have surged forward through excitement and broken down midway.
உடைத்தம் வலியறியா ரூக்கத்தி னூக்கி
யிடைக்கண் முரிந்தார் பலர்.
One who neither lives in accord with surrounding powers nor knows his own measure, but admires himself, quickly comes to ruin.
அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை
வியந்தான் விரைந்து கெடும்
Secure as an ally, at whatever fitting cost among one's resources, the person who understands another's sign from knowing how their own signs arise.
குறிப்பிற் குறிப்புணர் வாரை யுறுப்பினுள்
யாது கொடுத்துங் கொளல்.
In an hour when he is not drinking, when he sees a man in his cups — does he never once think of the same slackness that was his own?
கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.