Shame at wrongdoing
நாணம்18 couplets, spread across 14 chapters.
AI draft · pending review
The home where a person fears wrongdoing and shares the meal before eating is a home whose line never fails; it endures through every age.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்
Those who shrink in shame from any unfairness will not, for the gain it might bring, do the shameful things coveting leads to.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
Those hardened by evil deeds do not fear the moral intoxication called wrongdoing; people of worth fear precisely that loss of moral alarm.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
Because evil deeds produce painful consequences, evil deeds are to be feared even more than fire.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
What use is an appearance lofty as the sky if one's own heart sinks under a fault it knows to be wrong?
வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந்
தானறி குற்றப் படின்
Do not speak what your own conscience knows to be false; after the lie, that same conscience will burn within you.
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும்
A noble way to correct someone who caused pain is to offer a bounded good that awakens moral shame, then release both the wrong and one's own good deed from the ledger.
இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்
Those who are ethically ashamed of blameworthy conduct regard even a millet-sized fault in themselves as though it were palm-sized.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
In the classical claim, confidence rests only with one born into a high lineage, free from faults, and possessed of a conscience that fears disgrace.
குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு.
The classical claim warns against trusting a person without kin or social attachment, on the assumption that such a person will not fear blame.
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
Do nothing that would make you later cry, ‘What have I done?’ If you have done such a thing once, it is good not to do its like again.
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
One should secure, even at some cost, the friendship of a person born to high status who feels shame at blame against himself.
குடிப்பிறந்து தன்கட் பழிநாணு வானைக்
கொடுத்துங் கொளல்வேண்டு நட்பு.
Folly’s pattern is to feel no shame where shame is due, seek none of what should be sought, break human bonds through word and deed, and care for nothing worthy of care.
நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.
When faults within oneself remain unconcealed, can merely covering bodily nakedness be considered true concealment? That too is shallow understanding.
அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி.
The dignity of a modest woman exceeds the manliness of a shameless man who lives by carrying out his wife's commands.
பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
If intoxicated revelry is distressing even before the mother who bore one, how much more so before discerning people?
ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
The noble woman called Shame turns her back on those who bear the greatly despised fault called intoxicating drink.
நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
Give up the plea, ‘I was intoxicated and did not know’; for at that very time, even a fault hidden in the mind exceeds its former measure.
களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும்.