Trust
நம்பிக்கை30 couplets, spread across 13 chapters.
AI draft · pending review
Those who betray the home of a friend who trusts them are, though living, no different from the dead.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்.
A person should be trusted only after their disposition has been examined through four tests: virtue, material gain, pleasure, and fear for life.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
In the classical claim, confidence rests only with one born into a high lineage, free from faults, and possessed of a conscience that fears disgrace.
குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு.
Even among those who have mastered rare learning and are free from fault, close examination rarely finds a complete absence of ignorance.
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு.
Examine a person's virtues and faults; then determine which side predominates and judge the person by what is greater.
குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.
A person's own deeds are the true touchstone of greatness or littleness of character.
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.
The classical claim warns against trusting a person without kin or social attachment, on the assumption that such a person will not fear blame.
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
Choosing someone solely out of affection when they lack the knowledge a trusted role requires brings every kind of folly.
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.
Trusting an outsider without adequate examination can bring enduring trouble even to those who follow in one's line.
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.
Trust no one without examination; once examined, place confidence in the particular matter that has become clear.
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
றேறுக தேறும் பொருள்.
Trusting without examination and continuing to suspect someone after sound examination both bring unending trouble.
தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.
Confidence belongs with one who steadily possesses these four: loyal affection toward the ruler, understanding of what benefits him, unwavering resolve in carrying it out, and freedom from greed when resources come into hand.
அன்பறிவு தேற்ற மவாவின்மை யிந்நான்கு
நன்குடையான் கட்டே தெளிவு.
Even after people have been examined in every way and trusted, many become different because of the particular nature of the work.
எனைவகையாற் றேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகு மாந்தர் பலர்.
Examine and decide, ‘This person can complete this work by this means’; then leave that work in the person’s charge.
இதனை யிதனா லிவன்முடிக்கு மென்றாய்ந்
ததனை யவன்கண் விடல்.
Fortune leaves the ruler who, swayed by resentful voices, misreads the work-earned familiarity of one continually diligent in duty as something improper.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.
When a relative who left the king's side without cause returns for a purpose, the king should attend to that cause, examine thoughtfully, and then receive the person.
உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.
Information brought by one spy must also be investigated through another spy and accepted only after comparison.
ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.
Employ spies so that none knows another; when the reports of three independently assigned agents agree in result, the matter may be accepted as true.
ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.
Once a work has begun, guard it from failing through incompletion. The world withdraws its trust from those who repeatedly leave a work deficient.
வினைக்கண் வினைகெட லோம்பல் வினைக்குறை
தீர்ந்தாரிற் றீர்ந்தன் றுலகு.
Those who would protect themselves must prevent grave faults; after a ruler has become suspicious, clearing that suspicion is difficult for anyone.
போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
றேற்றுதல் யார்க்கு மரிது.
Courage, honour, following the proven path, and the ruler's confidence in the force—these four alone are protections for an army.
மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற
மெனநான்கே யேமம் படைக்கு.
No harm compares with forming a friendship without examination; once the bond is made, a person committed to friendship has no easy release.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
Know a person's character, lineage, faults, and unfailing circle of kin, and then form friendship.
குணனுங் குடிமையுங் குற்றமுங் குன்றா
வினனு மறிந்தியாக்க நட்பு.
Even adversity holds one benefit: it is a measuring rod that reveals the full measure of one’s associates.
கேட்டினு முண்டோ ருறுதி கிளைஞரை
நீட்டி யளப்பதோர் கோல்.
If an established friend acts without asking through affectionate familiarity, people of discernment will welcome the act because it is genuinely desirable.
விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற்
கெளாது நட்டார் செயின்.
For one skilled in the familiar liberty of friendship, who does not accept reports of a friend’s fault uncritically, the day an old friend actually errs becomes a useful day for truth and repair.
கேளிழுக்கங் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்க நட்டார் செயின்.
When a person’s allegiance is materially unaligned with yours, it is not sound to place confidence in words alone in any matter.
மனத்தி னமையா தவரை யெனைத்தொன்றுஞ்
சொல்லினாற் றேறற்பாற் றன்று.
When a time comes in which enemies act as friends, meet them with outward friendship while withholding inward trust, and afterward let that posture go.
பகைநட்பாங் காலம் வருங்கான் முகநட்
டகநட் பொரீஇ விடல்.
The one the illness has come upon, the one whose work is to end it, the remedy, and the one who stays at hand and carries it out without error — medicine is precisely these four parts held together.
உற்றவன் றீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்
றப்பானாற் கூற்றே மருந்து.
If a want of fibre shows in one held to be of good standing, the world comes to doubt what it believed of him.
நலத்தின்க ணாரின்மை தோன்றி னவனைக்
குலத்தின்க ணையப் படும்.