Truthfulness
வாய்மை20 couplets, spread across 10 chapters.
AI draft · pending review
Truly kind speech blends tenderness with freedom from deceit and comes from people who discern what is right. Warmth and truth belong together, without flattery or manipulation.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
Straight speech is fairness — but only when it rests on a mind with no inner bias.
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
What is truthfulness? It is speech that brings no harm at all to another life.
வாய்மை யெனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத சொலல்
Even a false statement may stand with truth if—and only if—it produces a good wholly free from fault.
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
Do not speak what your own conscience knows to be false; after the lie, that same conscience will burn within you.
தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
றன்னெஞ்சே தன்னைச் சுடும்
One who lives without falsehood in the heart lives in the hearts of people throughout the world.
உள்ளத்தாற் பொய்யா தொழுகி னுலகத்தா
ருள்ளத்து ளெல்லா முளன்
One who speaks truth in full agreement with the mind stands above those who combine austerity with giving.
மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ் செய்வாரிற் றலை
There is no renown like freedom from falsehood; without bodily mortification, it brings the fruit of every virtue, says the verse.
பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும்
If one can practise truthfulness—truthfulness without fail—it is good even if other virtues remain undone, says the verse.
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
Water brings cleanliness to the body's exterior; inner purity comes through truthfulness.
புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்
Not every lamp is a lamp to the wise; the lamp that does not lie is their true light.
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
Among all the works we have examined as true, says the poet, we have found nothing of any kind better than truthfulness.
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற
Non-killing stands alone as the highest good; after it, truthfulness is good in the next place.
ஒன்றாக நல்லது கொல்லாமை மறறதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
Whatever the matter and whoever speaks it, wisdom is discerning that matter's true substance and real import.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருண்
மெய்ப்பொருள் காண் பதறிவு
Even when the ruler destroys offered counsel and remains ignorant, the counsellor nearby still owes him beneficial truth.
அறிகொன்றறியா னெனினு முறுதி
யுழையிருந்தான் கூறல் கடன்.
Purity from corrupting desire, support, resolve, and truthfulness belong to the envoy who speaks faithfully along the entrusted line.
தூய்மை துணைமை துணிவுடைமை யிம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
The firm envoy who carries a ruler's mandate does not let fear make his mouth utter a blemishing or demeaning version of the entrusted message.
விடுமாற்றம் வேந்தர்க் குரைப்பான் வடுமாற்றம்
வாய்சோரா வன்க ணவன்.
Who could reproach as failures the warriors who die rather than depart from the vow they had made?
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.
Conduct, truthfulness, and the restraint that stops a person — in these three, all of them, those born to such a house do not slip.
ஒழுக்கமும் வாய்மையு நாணுமிம் மூன்று
மிழுக்கார் குடிப்பிறந் தார்.
Love, shame, helpful reciprocity, considerate regard and truth: five pillars propped beneath the weight called fullness of character — and the commentary qualifies every one of them.
அன்புநா ணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ
டைந்துசால் பூன்றிய தூண்.