Skip to content

Tyranny

கொடுங்கோன்மை

17 couplets, spread across 2 chapters.

AI draft · pending review

Kural 551 Tyrannical Rule கொடுங்கோன்மை

A ruler who harasses subjects for wealth and acts unjustly is crueller than those who have made killing their trade.

கொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.

Kural 552 Tyrannical Rule கொடுங்கோன்மை

A ruler who asks subjects for property while standing behind punitive power resembles a highway robber who raises a spear and says, ‘Give.’

வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு.

Kural 553 Tyrannical Rule கொடுங்கோன்மை

The country of a king who does not investigate wrongs and apply justice every day declines day after day.

நாடொறு நாடி முறைசெய்ய மன்னவ
னாடொறு நாடு கெடும்.

Kural 554 Tyrannical Rule கொடுங்கோன்மை

A ruler who bends justice and acts without considering consequences loses together both accumulated wealth and the people who make future prosperity possible.

கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்ய மரசு.

Kural 555 Tyrannical Rule கொடுங்கோன்மை

The tears shed by subjects whose suffering has passed endurance become the very force that wears away the oppressive ruler's wealth.

அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.

Kural 556 Tyrannical Rule கொடுங்கோன்மை

Just rule is what makes a ruler's fame endure; without it, royal splendour cannot last.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
மன்னாவா மன்னர்க் கொளி.

Kural 557 Tyrannical Rule கொடுங்கோன்மை

As the absence of rain afflicts living beings across the world, the absence of a ruler's compassionate protection afflicts those who live under his rule.

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.

Kural 558 Tyrannical Rule கொடுங்கோன்மை

Under the sceptre of a king who does not uphold justice, possessing wealth is more painful than having none.

இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.

Kural 559 Tyrannical Rule கொடுங்கோன்மை

If a king acts by departing from justice, the seasonal clouds, the classical claim says, will depart from their course and fail to rain.

முறைகோடி மன்னவன் செய்யி னுறைகோடி
யொல்லாது வானம் பெயல்.

Kural 560 Tyrannical Rule கொடுங்கோன்மை

If the guardian-ruler fails to protect living beings, cows' yield will diminish and the Brahmans of the six duties will forget their sacred texts.

ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின்.

Kural 563 Avoiding Fear-Inspiring Rule வெருவந்த செய்யாமை

If a ruler follows a cruel sceptre through deeds that make the people tremble, he will certainly perish quickly.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயி
னொருவந்த மொல்லைக் கெடும்.

Kural 564 Avoiding Fear-Inspiring Rule வெருவந்த செய்யாமை

The ruler burdened by the bitter saying, ‘Our king is cruel,’ will have his life shortened and will quickly lose his prosperity.

இறைகடிய னென்றுரைக்கு மின்னாச்சொல் வேந்த
னுறைகடுகி யொல்லைக் கெடும்.

Kural 565 Avoiding Fear-Inspiring Rule வெருவந்த செய்யாமை

The great wealth of one who is hard to approach and unpleasant in countenance has the fault of treasure seen under a demon's guard.

அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.

Kural 566 Avoiding Fear-Inspiring Rule வெருவந்த செய்யாமை

If a ruler is harsh in speech and without compassionate regard, his great prosperity will fail there and then, without endurance.

கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வ
நீடின்றி யாங்கே கெடும்.

Kural 567 Avoiding Fear-Inspiring Rule வெருவந்த செய்யாமை

Harsh speech and punishment exceeding the offence are a file that wears away the ruler's iron strength for conquering enemies.

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த
னடுமுரண் டேய்க்கு மரம்.

Kural 568 Avoiding Fear-Inspiring Rule வெருவந்த செய்யாமை

If a king fails to deliberate with his council and then gives himself to anger and rages when the plan fails, his prosperity will shrink.

இனத்தாற்றி யெண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகுந் திரு.

Kural 570 Avoiding Fear-Inspiring Rule வெருவந்த செய்யாமை

There is no burden upon the earth heavier than a tyrant binding the unlearned to himself as his faction and counsel.

கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.

← All themes