Vigilance
மறவாமை21 couplets, spread across 10 chapters.
AI draft · pending review
Let no day pass without good done; such steady virtue becomes the stone that seals the road against the births to come.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
Those who possess understanding know what is to come; those without it cannot know that beforehand.
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்
No suffering arrives to make those with foresight tremble when they understand what is coming and protect against it in advance.
எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை
யதிர வருவதோர் நோய்
Make guarding against fault itself the object of protection, because fault itself is the enemy that brings ruin.
குற்றமே காக்க பொருளாக குற்றமே
யற்றந் தரூஉம் பகை
The life of one who does not guard before a fault arrives will perish like a heap of dry straw before fire.
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
Cherish as advisers those able both to remedy a present harm and to foresee and prevent its return.
உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்
Let the ruler examine each day whether the person carrying out the work remains on the right course; while that person does not depart from duty, the realm does not fall out of order.
நாடோறு நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
For a ruler, the forgetful lapse born of excessive delight is worse than anger that has exceeded its limit.
இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
Forgetful negligence destroys a person's reputation, just as continual destitution destroys learning or practical intelligence.
பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
Those who live in habitual forgetful negligence gain no lasting renown; this is the settled conclusion of learned people of every kind throughout the world.
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பா னூலோர்க்குந் துணிவு.
Just as a fort cannot benefit one whose mind is ruled by fear, no resource benefits one whose mind carries forgetful negligence.
அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
One who forgetfully fails to foresee and guard against preventable trouble later grieves over that error when the trouble arrives and prevention is too late.
முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.
If a ruler's quality of not forgetting remains without lapse toward everyone at all times, no other good equals it.
இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதுவொப்ப தில்.
No undertaking need remain impossible merely because it is difficult, if it is thoughtfully guarded and performed with a non-forgetting mind as the instrument.
அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.
A ruler must carefully perform the actions that ethical authors praise as proper to rule; Parimelazhagar says that those who neglect them have no good even across seven births.
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையு மில்.
When rulers become strong or overborne in their own delight, they should remember those previously ruined by negligence born of contempt or complacency.
இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.
It becomes easier for a ruler to attain the intended object if the mind can continue to hold that very intention.
உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா
னுள்ளிய துள்ளப் பெறின்.
Swiftly learning, day by day, everything that happens among everyone is the king's proper duty.
எல்லார்க்கு மெல்ல நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.
Delay, forgetfulness, sloth, and sleep are four desired boats for people disposed toward ruin.
நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்
கெடுநீரார் காமக் கலன்.
Once a clear mind has discerned the action, carry it out without wavering and cut away postponement.
கலங்காது கண்ட வினைக்கட் டுளங்காது
தூக்கங் கடிந்து செயல்.
Those who would protect themselves must prevent grave faults; after a ruler has become suspicious, clearing that suspicion is difficult for anyone.
போற்றி னரியவை போற்றல் கடுத்தபின்
றேற்றுதல் யார்க்கு மரிது.