Virtue
அறம்55 couplets, spread across 28 chapters.
AI draft · pending review
If the world cannot run without water, then right conduct too cannot go on without rain.
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
The anger of those who stand atop the hill of virtue cannot be withstood even for a moment, brief as it is.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்த லரிது
Those rightly called Anthanar are people of virtue, for they live bearing gracious compassion toward every living being.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுக லான்
Virtue grants release and grants prosperity too; for a living soul, what greater gain could there ever be than virtue?
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
There is no greater gain for anyone than to practise virtue, and no greater ruin than to let it slip from the mind.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
By every means within your power, never pausing, do the work of virtue wherever and however it can be done.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
Keep the mind spotless — that alone is virtue. All the rest, the show and the talk, is mere noise.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
Virtue is the path you walk without once slipping into these four: envy, craving, anger, and harsh speech.
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்
Do not say 'I shall see to virtue later'; do it now — for when the body falls away, it is the one companion that does not fall with it.
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
No need to argue what virtue earns: just look at the man borne in the litter and the man who bears it.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
Let no day pass without good done; such steady virtue becomes the stone that seals the road against the births to come.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
Only the joy that flows from virtue is true delight; all other pleasure lies on the side of sorrow and carries no honour.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல
For a person, virtue alone is what is fit to be done; whatever earns blame is what is fit to be shunned.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
When a household holds both love and virtue, that — love as its nature, virtue as its fruit — is its whole grace and gain.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
If a person already runs domestic life along the path of virtue, what more is there to gain by going off to any other path?
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவது எவன்
Domestic life is what the texts single out and call virtue; renunciation too is good in the same way — so long as nothing in it draws blame.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
Love supports virtue and can also help dissolve the hostile impulse that rises after injury. It does not require reconciliation, proximity, or tolerance of abuse.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
As sunlight scorches a boneless creature, the verse says, moral order exposes a life with no love. The simile condemns moral brittleness, not any kind of body or person.
என்பிலதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்
Virtue can live in a warm reception followed by sincere kind speech. Welcome may be communicated through words and actions when facial expression differs.
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்
When one seeks words that genuinely benefit others and speaks them kindly, wrongs diminish and virtue grows. Necessary firmness and urgent truth can still be ethical.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்
Speech that benefits others and never leaves kindness produces right social accord now and virtue hereafter. The next-life result belongs to the verse's religious framework.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
Those who have destroyed every other good may still find a way back; but for the one who destroys a kindness done to them, there is none.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
There is one virtue called fairness — holding to the right equally toward enemy, stranger, and friend; that alone, says Valluvar, is the true good.
தகுதி எனவொன்று நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.
To the one who guards off anger and, learned, holds himself in, righteousness itself comes seeking.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.
The folly of desiring another man's wife is never found in those who have truly understood virtue and right living.
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்.
He alone is called a householder living by virtue who does not desire the womanhood of another man's wife.
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவாதவன்.
Who, in this fearsome sea-girt world, deserves every good? Those who never reach for the one who belongs to another.
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.
Even if a man does wrong and lives without virtue, it is still good if he does not desire the wife who belongs to another.
அறன்வரையான் அல்லசெயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
The one who envies another's prosperity, unable to wish it well, is a person who wants neither virtue nor wealth for himself.
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
Those who long for the lasting joy of virtue never do wrong for the fleeting pleasure that seizing another's wealth might buy.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
Those hardened by evil deeds do not fear the moral intoxication called wrongdoing; people of worth fear precisely that loss of moral alarm.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
Do not plot another person's ruin, even in a careless moment; if you do, the verse says virtue itself will plot the plotter's ruin.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு.
Know that a person is hard to bring to ruin if that person does not turn aside into a crooked course and do evil toward others.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
Good people say that those who abandon compassion and live by doing what should not be done have forgotten the suffering caused when they formerly departed from the true good.
பொருணீங்கிப் பொச்சாந்தா ரென்ப ரருணீங்கி
யல்லவை செய்தொழுகு வார்
If one examines the virtue performed by a person without compassion, it resembles an undiscerning person's perception of ultimate reality.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டாற்றா றேரி
னருளாதான் செய்யு மறம்
As virtue abides in the heart of those who understand measured discernment, concealment abides in the heart of those practiced in theft.
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு
If one can practise truthfulness—truthfulness without fail—it is good even if other virtues remain undone, says the verse.
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
The foremost virtue is never knowingly to cause even the smallest pain to anyone, at any time.
எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
மாணாசெய் யாமை தலை
If asked what the work of virtue is, it is non-killing; killing brings every other evil deed in its train.
அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்
If asked what is called the good path, it is the path that thoughtfully guards the practice of not killing any living being.
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி
Before the tongue is stilled and the final gasping reaches the throat, good deeds should be carried forward and done.
நாச்செற்று விக்குண்மேல் வாராமு னல்வினை
மேற்சென்று செய்யப் படும்
True government does not depart from virtue, removes what is unjust, and possesses honour that does not fail in courage.
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு
The king's just sceptre stands as the sustaining cause of the Veda belonging to the Brahmins (antaṇar) and of the virtue taught by it.
அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்.
A country is where producers of unfailing yield, people worthy through virtue, and possessors of wealth without decline live together.
தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
Wealth acquired with knowledge of proper method and without wrongdoing yields both virtue and enjoyment.
அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
For those who have built abundant resources by honourable means, the other two ends—virtue and wholesome enjoyment—become attainable together.
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு.
If one has no cultivated virtue and many faults, one will be left without allies; that very lack becomes strength for opponents.
குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்
கினனிலனா மேமாப் புடைத்து.
In its ancient patriarchal frame, the couplet says: men ruled by desire for their wives do not attain virtue's noble benefit; those intent on productive work reject that pleasure as an obstacle.
மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது.
In its ancient patriarchal frame, the couplet says: those who live as the beautiful-browed wife wishes cannot relieve their friends' needs, nor do virtuous deeds.
நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாட்
பெட்டாங் கொழுகு பவர்.
Virtuous action, fitting wealth-producing action, and every other pleasure-producing action are absent in those who live by carrying out their wife's commands.
அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில்.
For gamblers who gain one and lose a hundred, is there so much as a single road left by which they might reach what is good and live well?
ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ
னன்றெய்தி வாழ்வதோ ராறு.
For the person who discerns what is fitting and takes noble excellence upon themselves, all good things are owed — so those who know the texts say; and the commentator adds that they will simply be there, as that person's nature.
கடனென்ப நல்லவை யெல்லாங் கடனறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.
The good of the worthy is the good that comes of character; other good is not included in any good at all — and the commentary specifies that the other kind is the good that comes of one's bodily parts.
குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூஉ மன்று.
Should the worthy fall short in their worth, the wide earth itself will not bear its burden — the commentary defining the worthy as those filled with many qualities.
சான்றவர் சான்றாண்மை குன்றி னிருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை.
Because it rests in those who have the quality, the way of the world goes on; were it not to rest there, it would sink into the earth and be lost.
பண்புடையார்ப் பட்டுண் டுலக மதுவின்றேன்
மண்புக்கு மாய்வது மன்.