War and the army
படை39 couplets, spread across 11 chapters.
AI draft · pending review
Among rulers, the one who possesses all six—defence, people, resources, ministers, allies, and fortification—is like a lion among them.
படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு
முடையா னரசரு ளேறு
A crow defeats an owl in daylight; likewise, a ruler who seeks to overcome opposition needs the fitting time.
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
The restraint of a person of energy resembles a fighting ram stepping back so that its forward strike may carry greater force.
ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
Even for those whose strength is joined with martial skill, the advantage gained by joining a fort yields many benefits.
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா
மாக்கம் பலவுந் தரும்
If those who have found the fitting place draw near, hold their position, and act, the opponents who planned victory will lose that plan.
எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின்
If the ruler with a great army enters the ground reached by the ruler with a small army, the greater army's confidence will perish.
சிறுபடையான் செல்லிடஞ் சேரி னுறுபடையா
னூக்க மழிந்து விடும்
A jackal will kill the fearless-eyed elephant whose tusks have pierced spear-bearing fighters, if the elephant stands in ground where its feet sink.
காலாழ் களரி னரியடுங் கண்ணஞ்சா
வேலாண் முகத்த களிறு
It is not the spear that gives a king victory, but his sceptre—and that only if the sceptre does not bend from justice.
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.
The king who has not built a fort before war arrives will be seized by fear when battle comes and will perish swiftly.
செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்.
A fort is a strategic asset both to those who march out against an enemy and to those who, fearing attack, guard themselves within it.
ஆற்றுபவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
A fort is difficult for outsiders to capture, contains ample food provisions, and makes it practicable for those within to maintain their defensive positions.
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார்
நிலைக்கெளிதா நீர தரண்.
A fort contains every necessary supply and capable defenders who can help at the place where hostile damage threatens.
எல்லாப் பொருளு முடைத்தா யிடத்துதவு
நல்லா ளுடைய தரண்.
A fort is hard to capture by close encirclement, by a concentrated assault without full surrounding, or by covertly inducing those within to open it.
முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும்
பற்றற் கரிய தரண்.
A true fort enables those who hold it to keep their positions and defeat even enemies powerful enough to encircle it fully.
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்.
An excellent fort gives its defenders mastery in action at the battlefront, so that the opposing force is overcome as the engagement begins.
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.
Three historical royal revenues are classified separately: ownerless property accruing to the ruler, customs revenue, and tribute obtained from opponents.
உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
One who undertakes difficult work with the needed resources already in hand is like a person who has climbed a hill and watches an elephant battle from protected ground.
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
An army complete in its four ancient arms, unshaken by the prospect of battlefield injury, and capable of victory is foremost among a ruler's possessions.
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை.
The hardiness to stand without shrinking from injury when the force is depleted and the ruler is in battlefield distress is rarely found except in an army of long institutional continuity.
உலைவிடத் தூறஞ்சா வன்கண் டொலைவிடத்துத்
தொல்படைக் கல்லா லரிது.
Even if the enemy host figured as mice roars like the sea, what harm can it do? At the cobra's mere breath it perishes—an intentionally unequal image of ancient martial boasting.
ஒலித்தக்கா லென்னா முவரி யெலிப்பகை
நாக முயிர்ப்பக் கெடும்.
That alone is a true army which is not destroyed in battle, cannot be undermined or bought away by the enemy, and possesses hardiness carried through long continuity.
அழிவின் றறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை
That alone is an army which can join ranks and stand together even if Death itself advances enraged.
கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்நிற்கு
மாற்ற லதுவே படை.
Courage, honour, following the proven path, and the ruler's confidence in the force—these four alone are protections for an army.
மறமான மாண்ட வழிச்செலவு தேற்ற
மெனநான்கே யேமம் படைக்கு.
An army reads the approaching enemy formation, blocks its dust-front from reaching its ranks, and then advances against it.
தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்குந் தன்மை யறிந்து.
Even without offensive courage or defensive endurance, an army may gain prestige through its imposing appearance.
அடற்றகையு மாற்றலு மில்லெனினுந் தானை
படைத்தகையாற் பாடு பெறும்.
An army will prevail if it is free from three distinct deficits: shrinkage in numbers, persistent inward resentment, and poverty of supplies.
சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை.
Even if steady soldiers are abundant, there is no functioning army when capable commanders are absent.
நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
தலைமக்க ளில்வழி யில்.
‘Enemies, do not stand before my lord,’ an ancient warrior boasts; many who faced him before now stand only as figures in memorial stone.
என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்.
It is more worthy to bear the spear that missed an elephant than the arrow that successfully struck a woodland hare.
கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.
Fearless attack is called great martial valour; when a setback befalls the enemy, magnanimously helping them is that valour's sharper edge.
பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றுக்கா
லூராண்மை மற்றத னெஃகு.
Having sent his hand-spear away with one elephant, the warrior searching for a weapon against the next smiles as he plucks out the spear lodged in his own body.
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.
For the fierce warrior, if the angry eye breaks its gaze and blinks when the enemy throws a spear, is that not itself retreat?
விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னொட்டன்றோ வன்க ணவர்க்கு.
Taking stock of his days, the warrior places every day without an honourable battle wound among those he counts as wasted.
விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.
For warriors who seek fame that circles the world and do not desire life, fastening the heroic anklet possesses fitting beauty.
சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.
Warriors who do not fear for life when battle comes do not lose their martial distinction, even when their ruler angrily restrains them.
உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ் சீர்குன்ற லிலர்.
Who could reproach as failures the warriors who die rather than depart from the vow they had made?
இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.
If a warrior dies in battle so that the ruler who protected him weeps in grateful remembrance, the ancient martial judgement holds such a death worthy even of being begged for.
புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் தக்க துடைத்து.
Solitude is better than companions like an untrained horse that cuts off its support and throws its rider in the midst of battle.
அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை.
Though one may oppose those who plough with the bow, one should not make enemies of those who plough with words.
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.