Wealth
செல்வம்102 couplets, spread across 50 chapters.
AI draft · pending review
Virtue grants release and grants prosperity too; for a living soul, what greater gain could there ever be than virtue?
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
The true life-partner is the one who has the goodness a home calls for and who keeps the household within what the family actually earns — neither overspending nor wasting. Such a person is the real support of domestic life.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
If the one who runs the home lacks the good character domestic life needs, then however splendid wealth may make that life look, it is worth nothing.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
Where the partner of a home is truly worthy, the home lacks nothing; where that worth is missing, no amount of riches makes the home rich.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
Children are called their parents' true wealth because the good they freely do brings benefit back to those who raised them—not because a child is anyone's possession.
தம்பொரு ளென்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
If love is missing as the household's inner support, what can place, wealth, helpers, and other external resources accomplish? The verse is about domestic supports, not bodily appearance or ability.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப் பன்பி லவர்க்கு
Lakshmi is pictured gladly dwelling in the home where a fitting guest is received with a genuinely welcoming face. The religious image promises no automatic wealth and licenses no caste or class ranking.
அகனமர்ந்து செய்யா ளுறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
Those who anxiously guard impermanent wealth but never turn it into hospitality will lament after losing it. Responsible saving and appropriate generosity can still coexist.
பரிந்தோம்பிப் பற்றற்றே மென்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
The verse calls wealth that is never used for hospitality a form of poverty amid possession. It criticises wasted ethical opportunity, not people living in material poverty.
உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா
மடமை மடவார்க ணுண்டு
The wealth of an upright person does not crumble; it endures, and becomes a strength even to their descendants.
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.
Even if it brings only profit, let go the very day it comes of any wealth gained by swerving from what is fair.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்.
Even a trader thrives who guards another's interest as his own, taking no excess and giving no less.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
Guard your self-control as your one true treasure — life holds no greater wealth than this.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கில்லை உயிர்க்கு.
Humility becomes everyone, but on those who are prosperous it shines like a crowning wealth.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
The one who envies another's prosperity, unable to wish it well, is a person who wants neither virtue nor wealth for himself.
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.
Fortune herself cannot bear the envious; she leaves them to her elder sister, Misfortune, and departs.
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.
Envy, that matchless sinner, destroys a person's wealth here and drives them to the fire hereafter.
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.
The wealth of an envious heart and the ruin of an upright one are both things that make you wonder.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
What keeps wealth from dwindling? Simply this: not coveting the property in another's hand.
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.
Fortune seeks out, of her own accord, the wise who know what is right and never covet — she finds the way to their door.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறனறிந்து ஆங்கே திரு.
All wealth earned through worthy effort is meant to be put to work in service of those for whom help is fitting.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு
The wealth of a deeply wise person devoted to the world is like a village reservoir filled with water.
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு
When wealth reaches a person of humane discernment, it is like a useful fruit tree ripening in the centre of town.
பயன்மர முள்ளூர்ப் பழுத்தற்றாற் செல்வ
நயனுடை யான்கட் படின்
In the hands of a person of great generosity, wealth is like an unfailing tree whose every part becomes medicine.
மருந்தாகித் தப்பா மரத்தற்றாற் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்
The verse says that if public-minded service brings material loss, that loss is worth purchasing—even through the extreme image of selling oneself.
ஒப்புரவி னால்வருங் கேடெனி னஃதொருவன்
விற்றுக்கோட் டக்க துடைத்து
Relieving the consuming hunger of those with nothing is the secure place where a wealthy person stores wealth for the self.
அற்றா ரழிபசி தீர்த்தலஃ தோருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
Do hard-hearted hoarders, who keep wealth only to lose it, never know the joy that can arise from giving?
ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
Material loss that becomes gain for the enduring ‘body’ of renown, and bodily death through which that renown remains present, are difficult achievements except for people of rare discernment.
நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது
Compassion-born wealth is the wealth above all wealth; material wealth exists even among people of degraded conduct.
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
Those who lack material wealth may flourish at another time; those without compassion are ruined, and becoming otherwise is difficult.
பொருளற்றார் பூப்பரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது
Those who do not safeguard wealth cannot receive its benefit; likewise, those who eat flesh cannot receive the governing benefit of compassion.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு
Wealth gained through theft may seem to grow beyond measure, but it will collapse beyond measure.
களவினா லாகிய வாக்க மளவிறந்
தாவது போலக் கெடும்
Even if causing pain could bring distinction and wealth, the firm principle of the morally unblemished is not to hurt others.
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
Even if the gain said to be good is great, gain that comes through killing is base to the morally mature.
நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை
Great wealth gathers like a crowd at a performance; its departure is like that crowd dispersing when the show ends.
கூத்தாட்டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று
Wealth is by nature unable to last; if it comes to you, use it at once for deeds whose good can endure.
அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்.
There is no excellent wealth here equal to desirelessness; in any other realm too, nothing matches it.
வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டுமஃதொப்ப தில்
The world's nature has two distinct courses: the destiny for wealth is one, and becoming clear-minded is another.
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய லராதலும் வேறு
For making wealth, all good things can turn harmful, and harmful things can turn helpful, under destiny's power.
நல்லவை யெல்லாந் தீயவாந் தீயவு
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
Even for those who gather millions, enjoyment is difficult except in the manner allotted by the One who apportions.
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
A capable ruler creates sources of revenue, gathers resources, safeguards what has been gathered, and distributes what was protected for proper purposes.
"இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"
Education is a person's excellent wealth that cannot be destroyed; all other possessions are not wealth of that enduring kind.
கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
The wealth held by the unlearned is more grievous, the verse says, than poverty resting with the learned.
நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு
Among forms of wealth, wealth gained through attentive listening is wealth indeed; that wealth stands foremost among them all.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
Those with understanding possess everything; those without understanding possess nothing, whatever else they may own.
அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்
The wealth of one who clings to it and leaves undone the things that ought to be done will perish without remaining capable of survival.
செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்
As those without capital have no return, those without a supporting foundation have no stability.
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
Act only after weighing the immediate loss, what may arise from it, and the profit the undertaking will yield along the way.
அழிவதூஉ மாவதூஉ மாகி வழிபயக்கு
மூதியமுஞ் சூழ்ந்து செயல்
The wise do not undertake an enterprise that, in pursuit of gain, puts the capital already possessed at risk of loss.
ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை
யூக்கா ரறிவுடை யார்
Give in the proper way after knowing the measure of your means; that is the path by which wealth is protected and put to use.
ஆற்றி னளவறிந் தீக வதுபொருள்
போற்றி வழங்கு நெறி.
There is no harm if the channel of income is small, provided the channel of expenditure does not become wider.
ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை
போகா றகலாக் கடை.
The life of one who does not live according to known means appears to exist, then becomes nothing and vanishes without even that appearance.
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல
வில்லாகித் தோன்றாக் கெடும்.
Beneficence that does not weigh the limit of available means will quickly destroy the boundary of one's wealth.
உளவரை தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
Conduct aligned with the fitting season is the cord that binds fortune so it does not depart.
பருவத்தோ டொட்ட வொழுக றிருவினைத்
தீராமை யார்க்குங் கயிறு
Entrust the work to one who can broaden sources of revenue, grow the resulting resources, and continually identify and remove the obstacles that affect them.
வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
யாராய்வான் செய்க வினை.
Fortune leaves the ruler who, swayed by resentful voices, misreads the work-earned familiarity of one continually diligent in duty as something improper.
வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்குந் திரு.
The benefit gained from wealth is to live by embracing one's relatives, so that they remain gathered around one's life.
சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.
A ruler who bends justice and acts without considering consequences loses together both accumulated wealth and the people who make future prosperity possible.
கூழுங் குடியு மொருங்கிழக்குங் கோல்கோடிச்
சூழாது செய்ய மரசு.
The tears shed by subjects whose suffering has passed endurance become the very force that wears away the oppressive ruler's wealth.
அல்லற்பட் டாற்றா தழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
Under the sceptre of a king who does not uphold justice, possessing wealth is more painful than having none.
இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
The great wealth of one who is hard to approach and unpleasant in countenance has the fault of treasure seen under a demon's guard.
அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.
What chiefly makes people worthy of being called possessors is resolve. If they lack that, can they truly command anything else they possess?
உடைய ரெனப்படுவ தூக்கமஃ தில்லா
ருடைய துடையரோ மற்று.
Possession of inward resolve is the possession that endures; material possession does not remain, but departs.
உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
Those who hold firmly established resolve in hand as their resource do not cry in despair, ‘We have lost our prosperity.’
ஆக்க மிழந்தேமென் றல்லாவா ரூக்க
மொருவந்தங் கைத்துடை யார்.
Prosperity will ask the way and go to the person whose resolve does not waver.
ஆக்க மதர்வினாய்ச் செல்லு மசைவிலா
வூக்க முடையா னுழை.
Even when the wealth or favour of the ruler of the whole land comes to them, people ruled by sloth rarely obtain its worthy benefit.
படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.
Effort develops prosperity-producing work; lack of effort lets want enter. This does not make poverty proof of personal failure: opportunity, health, injustice, and disaster also shape outcomes.
முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்.
They say the goddess of misfortune dwells with entrenched sloth, while the lotus goddess of prosperity takes her stand at the feet of one free from sloth. These are literary personifications, not judgements about gender, body, colour, birth, poverty, or human worth.
மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான்
றாளுளா டாமரையி னாள்
Those who did not cling to prosperity with possessive hoarding do not collapse into ‘we have nothing’ when it recedes.
அற்றேமென் றல்லற் படுபவோ பெற்றேமென்
றோம்புத றேற்றா தவர்.
The deep poverty of the worthy is superior to wealth obtained by embracing blame.
பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.
All wealth taken through others' tears will depart amid one's own tears; goods of the good kind may be lost first yet bear fruit later.
அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை.
Trying to create security with wealth amassed through wrongful means is like pouring water into an unfired clay pot and expecting it to remain.
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.
Not becoming a personal rival for what the ruler seeks brings the minister enduring prosperity from that ruler.
மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய வாக்கந் தரும்.
A country is where producers of unfailing yield, people worthy through virtue, and possessors of wealth without decline live together.
தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.
A country is desirable for its abundant resources and produces greatly while destructive calamity remains rare.
பெரும்பொருளாற் பெட்டத்த தாகி யருங்கேட்டா
லாற்ற விளைவது நாடு.
Foremost among countries is the land rarely ruined by enemies and whose productive abundance does not diminish even when damage occurs.
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை.
Freedom from pervasive disease, wealth, productive yield, joy, and security are the five ornaments of a country.
பிணியின்மை செல்வம் விளைவின்ப மேம
மணியென்ப நாட்டிற்கிவ் வைந்து.
That deserves to be called a country where resources reach residents without painful searching; a land that yields only after exhausting pursuit does not.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
There is no effective means like wealth, which can make even a socially unregarded person someone others recognize and take seriously.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
People of every relation may despise those without wealth and defer to those who possess it—a diagnosis of biased social treatment, not a measure of human worth.
இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.
Material resources are an unfailing lamp: they can reach the intended land and cut through the darkness of hostile power there.
பொருளென்னும் பொய்யா விளக்க மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று.
Wealth acquired with knowledge of proper method and without wrongdoing yields both virtue and enjoyment.
அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்.
Rulers should refuse and let go of revenue that does not come with compassion toward their subjects and the subjects' reciprocal affection.
அருளொடு மன்பொடும் வாரார் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.
Three historical royal revenues are classified separately: ownerless property accruing to the ruler, customs revenue, and tribute obtained from opponents.
உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
Compassion is the child born of love; wealth is the resource-endowed nurse through whom that child is sustained and grows.
அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு.
One who undertakes difficult work with the needed resources already in hand is like a person who has climbed a hill and watches an elephant battle from protected ground.
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
Create material resources: no instrument is sharper for cutting an opponent's arrogant leverage.
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கு
மெஃகதனிற் கூரிய தில்.
For those who have built abundant resources by honourable means, the other two ends—virtue and wholesome enjoyment—become attainable together.
ஒண்பொருள் காழ்ப்ப வியற்றியார்க் கெண்பொரு
ளேனை யிரண்டு மொருங்கு.
An army will prevail if it is free from three distinct deficits: shrinkage in numbers, persistent inward resentment, and poverty of supplies.
சிறுமையுஞ் செல்லாத் துனியும் வறுமையு
மில்லாயின் வெல்லும் படை.
When a foolish person comes into great wealth, unrelated people eat their fill while those bound to that person go hungry.
ஏதிலா ராரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வ முற்றக் கடை.
If a person already ruled by confused judgment gains even one possession or power, the confusion grows like intoxication added to an existing delirium.
மைய லொருவன் களித்தற்றாற் பேதைதன்
கையொன் றுடைமை பெறின்.
In its ancient patriarchal frame, the couplet says: wealth gained by a man who abandons masculine self-rule in pursuit of his wife's femininity becomes a great disgrace and brings him shame.
பேணாது பெண்விழைவா னாக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
Virtuous action, fitting wealth-producing action, and every other pleasure-producing action are absent in those who live by carrying out their wife's commands.
அறவினையு மான்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவல் செய்வார்க ணில்.
The pleasant words of the bangled women who desire a man not from love but for his wealth will later bring him misery.
அன்பின் விழையார் பொருள்விழையு மாய்தொடியா
ரின்சொ லிழுக்குத் தரும்.
In its ancient gendered and religious judgement, the Kural names three companions of those said to have been abandoned by Fortune: double-intentioned women, intoxicating drink, and gambling.
இருமனப் பெண்டிருங் கள்ளுங் கவறுந்
திருநீக்கப் பட்டார் தொடர்பு.
To give away material wealth and obtain bodily self-unawareness in return is an exchange rooted in ignorance.
கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.
If the stake on the rolling dice is called without pause, both the wealth gathered and the revenue still coming in will leave and settle somewhere outside.
உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
The dice, the gaming hall, and the skill of their own hands — the men who were proud of all three and let go of none of them had once been men of substance, and became men with nothing.
கவறுங் கழகமுங் கையுந் தருக்கி
யிவறியா ரில்லாகி யார்.
If the time already set aside for virtue, for livelihood and for enjoyment goes into the gaming ground, that spending destroys both the wealth a family has long been used to and the character built in the same slow way.
பழகிய செல்வமும் பண்புங் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
Clothing, wealth, food, renown and learning — all five of these will fail to reach him, if he takes up gambling as his amusement.
உடைசெல்வ மூணொளி கல்வியென் றைந்து
மடையாவா மாயங் கொளின்.
Even were they given crores heaped upon crores, those born to such a house have no doing of the things that make them less.
அடுக்கிய கோடி பெறினுங் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்த லிலர்.
Great wealth obtained by one who lacks the quality is like good milk that has turned, through a fault in the vessel it was received into.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பாற்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.