Sets two side by side
ஒப்பீடு279 of the 1000 couplets work this way. Read a run of them and the shape becomes visible — which is not something verse order ever shows you.
AI draft · pending review
Just as A stands first among all letters, the Primal Divine stands first for the world.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
A head that does not bow to the feet of the One of eight qualities is as useless as a sense organ unable to grasp its proper object.
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
Those who reach the Lord’s feet cross the vast sea of rebirth; those who do not reach them cannot cross.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
Rain is what brings ruin; and rain, falling again in time, is what lifts the ruined back up.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
If the world cannot run without water, then right conduct too cannot go on without rain.
நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
Try to measure the greatness of those who have renounced, and you set yourself an impossible sum — like counting everyone who has ever lived and died.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
Those who weigh this birth against release from it, and take up renunciation here and now, shine higher than all else on earth.
இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு
Those who undertake the difficult disciplines are great; those who do not undertake them are small.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
There is no greater gain for anyone than to practise virtue, and no greater ruin than to let it slip from the mind.
அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
No need to argue what virtue earns: just look at the man borne in the litter and the man who bears it.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை
Only the joy that flows from virtue is true delight; all other pleasure lies on the side of sorrow and carries no honour.
அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல
For a person, virtue alone is what is fit to be done; whatever earns blame is what is fit to be shunned.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
The one who lives the household life in its proper, natural way stands foremost among all who strive on the paths toward release.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
The household that keeps others on their disciplined paths while never slipping from virtue itself has greater endurance than the life of those who do penance.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
Where the partner of a home is truly worthy, the home lacks nothing; where that worth is missing, no amount of riches makes the home rich.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
Among all the good things a person may gain, what could be greater than a worthy life-partner whose faithfulness is firm and unshakable?
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்
Among all gains, the verse says, none is greater than children capable of discerning what should be known. It praises cultivated understanding—not parenthood as a compulsory measure of every life.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
A simple meal stirred by one's little children tastes sweeter than ambrosia: affection makes an ordinary family moment surpass luxury.
அமிழ்தினு மாற்ற வினிதேதம் மக்கள்
சிறுகை யளாவிய கூழ்
A child's affectionate touch delights the body, and hearing the child's words delights the ear. Today that closeness must always respect the child's consent.
மக்கண்மெய் தீண்ட லுடற்கின்ப மற்றவர்
சொற்கேட்ட லின்பஞ் செவிக்கு
Those who have not heard their own children's early speech call the flute and yāzh sweet; loving parents, the verse implies, hear a sweeter music in that voice.
குழலினிதி யாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொற் கேளா தவர்
A mother rejoices more on hearing learned people call her son worthy than she did at his birth; the verse prizes cultivated character beyond arrival alone.
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்
Those without love use all they have only for themselves; the loving are ready to use even bodily effort for others. The hyperbole praises service, not surrender of bodily autonomy.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
As sunlight scorches a boneless creature, the verse says, moral order exposes a life with no love. The simile condemns moral brittleness, not any kind of body or person.
என்பிலதனை வெயில்போலக் காயுமே
அன்பிலதனை அறம்
Even death-defying nectar is not desirable when eaten alone while a guest who came seeking hospitality waits outside unfed. The verse does not cancel safety or basic self-care.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
As the delicate anicha flower wilts when smelled, a guest may wilt at a visibly cold reception. Warmth can also be communicated in words and actions when facial expression differs.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
A welcoming manner and kind words can be finer even than wholehearted material giving—but they do not replace food, medicine, shelter, access, or other needed help.
அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
Speaking needlessly hurtful words when kind, truthful ones are available is like choosing unripe fruit over ripe. The image does not forbid necessary directness.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
A kindness done for you by someone you had never helped first is so rare that all the earth and all the sky, given in return, could hardly repay it.
செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
A favour may be small in itself, yet if it comes at the exact hour of need, it is greater by far than the whole world.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.
When you truly weigh the goodwill of those who helped you without once asking what they would get back, it runs deeper than the sea.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.
A good done to them may be as small as a millet seed, but those who know what a kindness is worth hold it as large as a palmyra tree.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.
To forget a kindness done to you is not right; to forget a wrong the very day it is done — that is right.
நன்றிமறப்பது நன்றன்று நன்றல்ல
தன்றே மறப்பது நன்று.
Those who have destroyed every other good may still find a way back; but for the one who destroys a kindness done to them, there is none.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.
Self-control carries a person up to the world of the gods; the lack of it sweeps them into unending darkness.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
Guard your self-control as your one true treasure — life holds no greater wealth than this.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கில்லை உயிர்க்கு.
One who never swerves from his place and holds himself in stands taller than a mountain.
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
Humility becomes everyone, but on those who are prosperous it shines like a crowning wealth.
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
A burn from fire heals over in time, but the wound burned in by the tongue never heals.
தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
Because right conduct brings honour to everyone, guard it even more carefully than life itself.
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
Search and weigh all you like — you will find no surer ally than right conduct; so watch over it and protect it with effort.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.
A learned man who forgets his sacred texts can learn them again, but once he falls from right conduct his very standing is lost.
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.
As the envious gain no prosperity, so those without good conduct gain no real dignity.
அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.
By right conduct people rise to greatness; by lapsing from it they draw disgrace they need never have had.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.
Good conduct is the seed of every good; bad conduct yields sorrow without end.
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.
Of all who have strayed from virtue, none is a greater fool than the one who waits at another man's door.
அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.
Those who betray the home of a friend who trusts them are, though living, no different from the dead.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தார்இல்
தீமை புரிந்தொழுகு வார்.
The great courage of not even looking with desire on another's wife is, for the noble, not just virtue but the fullness of right conduct.
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
The ground holds up even the people who dig into it. The finest strength is to bear with those who look down on you.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
To forgive a wrong is always good. To forget it — to not even carry it — is better still.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
The worst poverty is sending a guest away hungry. The greatest strength is bearing with people who act out of ignorance.
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை
The one who strikes back is counted as nothing. The one who bore the wrong is kept like gold — wrapped, tucked away, held close.
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
Striking back buys you a single day's satisfaction. Bearing the wrong earns you a name that outlasts the world.
ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்
Those who can absorb the cruel words of people who've lost all decency are as pure as those who renounced the world — and they never left ordinary life.
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்
We call those who fast and endure hunger great. Greater still are those who endure other people's cruel words.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்
Of all the fine things one can gain, none equals a nature free of envy toward anyone at all.
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அல்ல பெறின்.
The wealth of an envious heart and the ruin of an upright one are both things that make you wonder.
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.
No one ever grew great by envy, and no generous heart ever fell from greatness.
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇலார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்.
Those who long for the lasting joy of virtue never do wrong for the fleeting pleasure that seizing another's wealth might buy.
சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.
Reckless coveting breeds ruin; the proud wealth of wanting nothing breeds victory over all.
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை என்னும் செருக்கு.
To deny that virtue exists and then do evil is bad; but to smile to a person's face and tear them down behind their back is worse.
அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
Speaking useless words in front of many people is worse even than doing unwelcome things to your own friends.
பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலின் தீது.
Even if the worthy speak words that do not accord with justice, let that pass; it is good if they refrain from useless words.
நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
Speak words that carry benefit; never speak words that carry none.
சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்.
Those hardened by evil deeds do not fear the moral intoxication called wrongdoing; people of worth fear precisely that loss of moral alarm.
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
Because evil deeds produce painful consequences, evil deeds are to be feared even more than fire.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
People may escape an enemy however great; the enmity made by one's deed, the verse says, does not leave but follows and strikes.
எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
Neither here nor in the world of the gods is another good easily found that equals public-minded service.
புத்தே ளுலகத்து மீண்டும் பெறலரிதே
யொப்புரவி னல்ல பிற.
The one who understands and practises what shared life calls for truly lives; the other is counted among the dead.
ஒத்த தறிவா னுயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
The wealth of a deeply wise person devoted to the world is like a village reservoir filled with water.
ஊருணி நீர்நிறைந் தற்றே யுலகவாம்
பேரறி வாளன் திரு
Giving means placing what is needed in the hands of someone who has little. Other gifts may still be good, but they often carry an expectation of return.
வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
Even if receiving were praised as a path to heaven, dependence on it is painful; even if no heaven followed, giving would still be good.
நல்லா றெனினுங் கொளறீது மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்று
Enduring one's own hunger may show strength, but greater strength belongs to the person who relieves another's hunger.
ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்
Hoarding food to fill one's store and then eating alone is surely more painful than having to ask another for food.
இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்
Nothing is more painful than death, says the verse; yet it uses the shocking claim that even death feels sweet when one is unable to give to a person in need.
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை
In this world, nothing endures without passing away except exalted renown that has no equal.
ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது நிற்பதொன் றில்
Material loss that becomes gain for the enduring ‘body’ of renown, and bodily death through which that renown remains present, are difficult achievements except for people of rare discernment.
நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லா லரிது
Those who live so that reproach is absent are the ones who truly live; those who live so that renown is absent are, in the Kural's severe metaphor, people who do not live.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
Compassion-born wealth is the wealth above all wealth; material wealth exists even among people of degraded conduct.
அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
Those without compassion have no share in that other world, just as those without material means lack this world's enjoyments.
அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்
கிவ்வுலக மில்லாகி யாங்கு
Those who lack material wealth may flourish at another time; those without compassion are ruined, and becoming otherwise is difficult.
பொருளற்றார் பூப்பரொருகா லருளற்றா
ரற்றார்மற் றாத லரிது
If one examines the virtue performed by a person without compassion, it resembles an undiscerning person's perception of ultimate reality.
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டாற்றா றேரி
னருளாதான் செய்யு மறம்
Those who do not safeguard wealth cannot receive its benefit; likewise, those who eat flesh cannot receive the governing benefit of compassion.
பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு
As the mind of one holding a killing weapon does not incline toward good, the mind of one who has savoured another creature's body does not incline toward good.
படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்ற
னுடற்சுவை யுண்டார் மனம்
Better than pouring offerings into fire and performing a thousand sacrifices is refusing to eat flesh obtained by taking even one creature's life.
அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று
Those who practise austerity perform the work proper to them; the others, caught in desire, act vainly and to their own harm.
தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லா
ரவஞ்செய்வா ராசையுட் பட்டு
As gold shines brighter with repeated heating, those capable of austerity are said to shine more as its hardship presses them.
சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
A person without inner self-mastery who assumes the powerful appearance of an ascetic is like a cow grazing under a tiger's skin.
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று
Doing wrong while hidden inside the appearance of austerity is like a hunter concealed in scrub while trapping birds.
தவமறைந் தல்லவை செய்தல் புதன் மறைந்து
வேட்டுவன் புட்சிமிழ் தற்று
None is more hard-hearted than those who have not renounced attachment inwardly, yet live by deceiving others as though they had renounced.
நெஞ்சிற் றுறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வண்கணா ரில்
Some people may look as bright as the outer red of a kunri seed, yet within be dark like its black tip, says the verse.
புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து
As virtue abides in the heart of those who understand measured discernment, concealment abides in the heart of those practiced in theft.
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார் நெஞ்சிற் கரவு
For those who practise theft, even the stability of embodied life will fail; for those who do not steal, the divine world will not fail.
கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு
One who speaks truth in full agreement with the mind stands above those who combine austerity with giving.
மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு
தானஞ் செய்வாரிற் றலை
There is no renown like freedom from falsehood; without bodily mortification, it brings the fruit of every virtue, says the verse.
பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
யெல்லா வறமுந் தரும்
If one can practise truthfulness—truthfulness without fail—it is good even if other virtues remain undone, says the verse.
பொய்யாமை பொய்யாமை யாற்றி னறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று
Water brings cleanliness to the body's exterior; inner purity comes through truthfulness.
புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்
Among all the works we have examined as true, says the poet, we have found nothing of any kind better than truthfulness.
யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற
Restraint of anger is real when one controls it where it could cause harm; where anger has no power, controlling it proves nothing.
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென்
Anger where it cannot strike is harmful to the angry person; where it can strike, no evil is worse than using that power in anger.
செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற
In the verse's moral-spiritual comparison, those dominated by excessive anger are ‘like the dead,’ while those who renounce anger stand beside true renunciants.
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
Sharing one's food and protecting many kinds of life stands foremost among all virtues gathered by the authors of ethical texts.
பகுத்துண்டு பலலுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
Non-killing stands alone as the highest good; after it, truthfulness is good in the next place.
ஒன்றாக நல்லது கொல்லாமை மறறதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
Among all who renounced household life from fear of continued birth, foremost is the one who fears the wrong of killing and keeps non-killing in mind.
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.
Great wealth gathers like a crowd at a performance; its departure is like that crowd dispersing when the show ends.
கூத்தாட்டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கு மதுவிளிந் தற்று
The bond between body and life is like a bird flying away while the egg it occupied remains behind alone.
குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
யுடம்பொ டுயிரிடை நட்பு
Death is like falling asleep; birth after it is like waking from sleep.
உறங்குவது போலுஞ் சாக்காடுறங்கி
விழிப்பது போலும் பிறப்பு
Those who have completely renounced have reached the goal; all others, bewildered, are caught in the net.
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்
For those who have left doubt and reached clear realization, the heavenly realm of liberation is nearer than this earthly world.
ஐயத்தினீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து
There is no excellent wealth here equal to desirelessness; in any other realm too, nothing matches it.
வேண்டாமை யன்ன விழுச்செல்வ மீண்டில்லை
யாண்டுமஃதொப்ப தில்
Those called free are the ones free from desire; others who have removed other causes have not yet removed this one.
அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா
ரற்றாக வற்ற திலர்
For those without desire, the suffering caused by it will be absent; if desire remains, that suffering comes on and on without end.
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேற்
றவாஅது மேன்மேல் வரும்
The destiny that brings gain gives rise to tireless effort; the destiny that brings loss gives rise to idleness.
ஆகூழாற் றோன்று மசைவின்மை கைப்பொருள்
போகூழாற் றோன்று மடி
When loss-producing destiny arrives, it makes understanding foolish; when gain-producing destiny arrives, it expands understanding.
பேதைப் படுக்கு மிழவூ ழறிவகற்று
மாகலூ ழுற்றக் கடை
The world's nature has two distinct courses: the destiny for wealth is one, and becoming clear-minded is another.
இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய லராதலும் வேறு
What is not allotted to one will not remain despite careful guarding; what is one's own by allotment will not leave even if carried out and scattered.
பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச்
சொரியினும் போகா தம
Classical praise calls the learned sighted and, in a deliberately harsh contrast, calls the unlearned face's eyes wounds.
கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்
The learned once stood yearning before teachers as people without wealth stood before the wealthy; those who did not learn are called low in the verse's ancient hierarchy.
உடையார்முன் னில்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்
As water rises in a sandy well in proportion to the digging, understanding rises in people in proportion to their learning.
தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத்தூறும் அறிவு
Education is a person's excellent wealth that cannot be destroyed; all other possessions are not wealth of that enduring kind.
கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
Entering a learned assembly without the study that makes one adequately prepared is like trying to play a board game without its board.
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்
The verse uses a harsh premodern body-and-gender comparison to condemn an unlearned person's desire to display eloquence in an assembly; its direct target is speech sought without the learning needed for it.
கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டு
மில்லாதாள் பெண்காமுற் றற்று
The physical beauty of a person without subtle, distinguished, penetrating learning is, the verse says, like the beauty of an ornamented clay figure.
நுண்மா ணுழைபுல மில்லா னெழினல
மண்மாண் புனைபாவை யற்று
The wealth held by the unlearned is more grievous, the verse says, than poverty resting with the learned.
நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு
Though unlearned people are born into a ‘higher’ caste, they lack the honour possessed by learned people born into a ‘lower’ caste, the verse says.
மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு
Compared with those who have learned illuminating works, all others resemble animals in relation to human beings, the verse says.
விலங்கொடு மக்க ளனைய ரிலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்
Among forms of wealth, wealth gained through attentive listening is wealth indeed; that wealth stands foremost among them all.
செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வ மச்செல்வஞ்
செல்வத்து ளெல்லாந் தலை
Only when there is no nourishment for the ear should a little nourishment be given to the stomach.
செவிக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கு மீயப் படும்
People who possess learning as food for the ear, though on earth, are like the gods who receive sacrificial offerings.
செவியுணவிற் கேள்வி யுடையாரவியுணவி
னான்றாரோ டொப்பர் நிலத்து
The words spoken by people of ethical conduct are like a staff that supports a traveller wherever the ground is slippery.
இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
யொழுக்க முடையார்வாய்ச் சொல்
Those who possess understanding know what is to come; those without it cannot know that beforehand.
அறிவுடையா ராவ தறிவா ரறிவிலா
ரஃதறி கல்லா தவர்
Not fearing what ought to be feared is folly; fearing what deserves fear is the conduct of the knowledgeable.
அஞ்சுவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவ
தஞ்ச லறிவார் தொழில்
Those with understanding possess everything; those without understanding possess nothing, whatever else they may own.
அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா
ரென்னுடைய ரேனு மிலர்
Those who are ethically ashamed of blameworthy conduct regard even a millet-sized fault in themselves as though it were palm-sized.
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
The avarice called a clinging mind is not merely one fault to be counted among all faults; it stands beyond them in gravity.
பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று
Among rare achievements, the rarest is to cherish people of greatness and make them one's trusted companions.
அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்
To live guided by companions greater than oneself is foremost among every form of strength.
தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை
As those without capital have no return, those without a supporting foundation have no stability.
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை
Abandoning the companionship of the good carries tenfold greater harm than making many enemies.
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
Greatness is wary of harmful company; pettiness readily gathers it as intimate kin.
சிற்றின மஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்
As water changes according to the ground it joins, human understanding takes on the character of close association.
நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு
People's ordinary perception arises through their mind; the description by which they are known arises through their association.
மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா
மின்னா னெனப்படுஞ்சொல்
For the pure-minded, posterity is good; for those whose company is ethically sound, no undertaking fails to become good.
மனந்தூயார்க் கெச்சநன் றாகு மினந்தூயார்க்கு
கில்லைநன் றாகா வினை
Goodness of mind brings flourishing to enduring human life; goodness of company brings every kind of honorable esteem along with it.
மனநல மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும்
No support is greater than sound company, and nothing causes deeper affliction than harmful company.
நல்லினத்தி னூங்குத் துணையில்லை தீயினத்தி
னல்லற் படுப்பதூஉ மில்
Ruin comes both from doing what ought not to be done and from failing to do what ought to be done.
செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.
A crow defeats an owl in daylight; likewise, a ruler who seeks to overcome opposition needs the fitting time.
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது
The restraint of a person of energy resembles a fighting ram stepping back so that its forward strike may carry greater force.
ஊக்க முடையா னொடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து
A strong-wheeled tall chariot does not travel on the sea; a vessel that travels the sea does not run on land.
கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு
நாவாயு மோடா நிலத்து
Trusting without examination and continuing to suspect someone after sound examination both bring unending trouble.
தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.
A life without inward fellowship with kin is like water filling a pond that has no enclosing bank.
அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.
In this world, no one has a circle of kin to equal that of one who gives greatly and does not cherish anger.
பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.
A crow does not hide found food; it calls its kind and eats with them. Circle-based prosperity belongs only to people of that sharing nature.
காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.
For a ruler, the forgetful lapse born of excessive delight is worse than anger that has exceeded its limit.
இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.
Forgetful negligence destroys a person's reputation, just as continual destitution destroys learning or practical intelligence.
பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
Just as a fort cannot benefit one whose mind is ruled by fear, no resource benefits one whose mind carries forgetful negligence.
அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.
If a ruler's quality of not forgetting remains without lapse toward everyone at all times, no other good equals it.
இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதுவொப்ப தில்.
As every living being depends on rain for life, subjects depend for their continued life on the king's just sceptre.
வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.
The ruler protects the whole world; just order protects the ruler, if he maintains it without obstruction or lapse.
இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
For a king to punish cruel wrongdoers by killing is like a farmer removing weeds to protect the tender crop.
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
A ruler who harasses subjects for wealth and acts unjustly is crueller than those who have made killing their trade.
கொலைமேற் கொண்டாரிற் கொடிதே யலைமேற்கொண்
டல்லவை செய்தொழுகும் வேந்து.
A ruler who asks subjects for property while standing behind punitive power resembles a highway robber who raises a spear and says, ‘Give.’
வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
கோலொடு நின்றா னிரவு.
Just rule is what makes a ruler's fame endure; without it, royal splendour cannot last.
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை யஃதின்றேன்
மன்னாவா மன்னர்க் கொளி.
As the absence of rain afflicts living beings across the world, the absence of a ruler's compassionate protection afflicts those who live under his rule.
துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்த
னளியின்மை வாழு முயிர்க்கு.
Under the sceptre of a king who does not uphold justice, possessing wealth is more painful than having none.
இன்மையி னின்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
Those who want their prosperity to endure should raise the rod swiftly, yet let it fall without excess.
கடிதோச்சி மெல்ல வெறிக நெடிதாக்க
நீங்காமை வேண்டு பவர்.
The great wealth of one who is hard to approach and unpleasant in countenance has the fault of treasure seen under a demon's guard.
அருஞ்செவ்வி யின்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்ன துடைத்து.
There is no burden upon the earth heavier than a tyrant binding the unlearned to himself as his faction and counsel.
கல்லார்ப் பிணிக்குங் கடுங்கோ லதுவல்ல
தில்லை நிலக்குப் பொறை.
The ways of the world rest in considerate regard; those without it are but a burden upon the earth.
கண்ணோட்டத் துள்ள துலகிய லஃதிலா
ருண்மை நிலக்குப் பொறை.
What use is a musical mode if it does not suit the song? What use are eyes that hold no considerate regard?
பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங்
கண்ணோட்ட மில்லாத கண்.
Those furnished with eyes yet offering no considerate regard are like trees rooted to the earth.
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.
Those without considerate regard are without eyes; among those who truly have eyes, regard cannot be absent.
கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்ட மின்மையு மில்.
Possession of inward resolve is the possession that endures; material possession does not remain, but departs.
உள்ள முடைமை யுடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.
As the water flower's stem reaches according to the depth of standing water, people's elevation corresponds to the measure of their inward resolve.
வெள்ளத் தனைய மலர்நீட்ட மாந்தர்த
முள்ளத் தனைய துயர்வு.
People of resolve do not shrink when their intended rise is damaged, as a great elephant maintains its bearing even when wounded by a deeply piercing arrow.
சிதைவிடத் தொல்கா ருரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.
Beneficence attempted without persevering capability fails, like a demanding instrument placed in hands not prepared to wield it.
தாளாண்மை யில்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.
Effort develops prosperity-producing work; lack of effort lets want enter. This does not make poverty proof of personal failure: opportunity, health, injustice, and disaster also shape outcomes.
முயற்சி திருவினை யாக்கு முயற்றின்மை
யின்மை புகுத்தி விடும்.
They say the goddess of misfortune dwells with entrenched sloth, while the lotus goddess of prosperity takes her stand at the feet of one free from sloth. These are literary personifications, not judgements about gender, body, colour, birth, poverty, or human worth.
மடியுளாண் மாமுகடி யென்ப மடியிலான்
றாளுளா டாமரையி னாள்
When adversity comes in the course of an undertaking, meet it with inward confidence rather than collapse; nothing equals that composure in pressing the adversity back.
இடுக்கண் வருங்கா னகுக வதனை
யடுத்தூர்வ தஃதொப்ப தில்.
Like a draught ox that draws its cart through every obstructed passage, one who can carry an undertaking onward makes adversity itself struggle for a way.
மடுத்தவா யெல்லாம் பகடன்னா னுற்ற
விடுக்க ணிடர்ப்பாடு டைத்து.
One who enjoys pleasure without inwardly handing the heart over to it does not, amid suffering, become inwardly possessed by suffering.
இன்பத்து ளின்பம் விழையாதான் றுன்பத்துட்
டுன்ப முறுத லிலன்.
One minister beside the ruler who secretly plans harm brings greater danger than an immense multitude of open enemies.
பழுதெண்ணு மந்திரியிற் பக்கத்துட் டெவ்வோ
ரெழுபது கோடி யுறும்.
Excellence in fitting speech is not merely one good quality among others; it stands as a distinct and surpassing excellence.
நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.
Know the capacities of speaker and hearer, then speak fittingly; no virtue or gain surpasses such speech.
திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில்.
Those who cannot express a point in a few faultless words are the very ones who long to say it in many.
பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லத் தேற்றா தவர்.
Those unable to unfold what they learned so another can understand are like clustered blossoms that give no fragrance.
இணரூழ்த்து நாறா மலரனையர் கற்ற
துணர விரித்துரையா தார்.
Good support yields material gain; goodness in action yields every worthy benefit.
துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய வெல்லாந் தரும்.
The deep poverty of the worthy is superior to wealth obtained by embracing blame.
பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.
All wealth taken through others' tears will depart amid one's own tears; goods of the good kind may be lost first yet bear fruit later.
அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை.
Trying to create security with wealth amassed through wrongful means is like pouring water into an unfired clay pot and expecting it to remain.
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.
What is called firmness in action is the firmness of the actor's mind; every other strength is secondary.
வினைத்திட்ப மென்ப தொருவன் மனத்திட்ப
மற்றைய வெல்லாம் பிற.
It is easy for anyone to say how a thing will be done; doing it in the manner promised is difficult.
சொல்லுதல் யார்க்கு மெளிய வரியவாஞ்
சொல்லிய வண்ணஞ் செயல்.
Delay work whose nature calls for delay; do not postpone the action that must be done without delay.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.
When direct action is possible, that is good; when it is not, act by looking for another way through which the undertaking can succeed.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே யொல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.
Use one undertaking to bring another undertaking to completion, like binding one elephant by means of another elephant.
வினையான் வினையாக்கிக் கோட னனைகவுள்
யானையால் யானையாத் தற்று.
More urgent than doing good to existing allies is winning as allies those who are not joined to the opposing side.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
யொட்டாரை யொட்டிக் கொளல்.
The envoy who must present a victory-bearing action among spear-wielding kings should be a master of political learning even among learned ministers.
நூலாரு ணூல்வல்ல னாகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
Proactively state matters that are both welcome and substantially useful; leave useless matters unsaid even when the ruler asks for them.
வேட்பன சொல்லி வினையில வெஞ்ஞான்றுங்
கேட்பினுஞ் சொல்லா விடல்.
Regard as equal to the divine the person who understands, without uncertainty, what lies within another's mind.
ஐயப் படாஅ தகத்த துணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
Though alike in bodily form, those who grasp an intended thought before it is spoken are different in intelligence from those who cannot.
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
யுறுப்போ ரனையரால் வேறு.
As crystal takes on and shows the colour beside it, the face reveals the feeling that has grown strong in the heart.
அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
கடுத்தது காட்டு முகம்.
Is anything more perceptive than the face? Whether the heart feels delight or aversion, the face shows it first.
முகத்தின் முதுக்குறைந்த துண்டோ வுவப்பினுங்
காயினுந் தான்முந் துறும்.
Among all qualities praised as good, especially good is the restraint not to speak ahead of those senior in learning.
நன்றென் றவற்றுள்ளு நன்றே முதுவருண்
முந்து கிளவாச் செறிவு.
A lapse of speech before those who grasp vast fields of learning is like losing one's footing and falling from a worthy path.
ஆற்றி னிலைதளர்ந் தற்றே வியன்புல
மேற்றுணர்வார் முன்ன ரிழுக்கு.
Speaking before people who possess understanding is like pouring water into the bed of a plant already growing.
உணர்வ துடையார்முற் சொல்லல் வளர்வதன்
பாத்தியு ணீர்சொரிந் தற்று.
Those able to make good teaching enter a worthy assembly should not utter it, even inadvertently, in an assembly unwilling to receive it.
புல்லவையுட் பொச்சாந்துஞ் சொல்லற்க நல்லவையு
ணன்கு செலச்சொல்லு வார்.
Presenting precious discourse before people not prepared to receive it is like spilling nectar in an unclean courtyard.
அங்கணத்து ளுக்க வமிழ்தற்றாற் றங்கணத்த
ரல்லார்முற் கோட்டி கொளல்.
Among the learned, those are called truly learned who can make what they have learned reach the understanding of learned hearers.
கற்றாருட் கற்றா ரெனப்படுவர் கற்றார்முற்
கற்ற செலச்சொல்லு வார்.
Many may stand firm even before death in battle; rarer are those who can enter a discerning assembly and speak without fear.
பகையகத்துச் சாவா ரெளிய ரரிய
ரவையகத் தஞ்சா தவர்.
What use is a sword to one without the courage to wield it? Likewise, what use are books to one who fears a subtle learned assembly?
வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு நூலொடெ
னுண்ணவை யஞ்சு பவர்க்கு.
Learning held by one who fears speaking in an assembly is like a sharp sword held by someone unable to use it amid battle.
பகையகத்துப் பேடிகை யொள்வா ளவையகத்
தஞ்சு மவன்கற்ற நூல்.
Those who have learned and understood yet fear the assembly of good people are classically judged below the unlearned, because their learning is not used there.
கல்லாதவரிற் கடையென்ப கற்றறிந்து
நல்லா ரவையஞ்சு வார்.
Though physically present, those who fear the forum and cannot make what they learned reach its hearers are socially as if absent.
உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
Foremost among countries is the land rarely ruined by enemies and whose productive abundance does not diminish even when damage occurs.
கேடறியாக் கெட்ட விடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டிற் றலை.
That deserves to be called a country where resources reach residents without painful searching; a land that yields only after exhausting pursuit does not.
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு.
A fort is a strategic asset both to those who march out against an enemy and to those who, fearing attack, guard themselves within it.
ஆற்றுபவர்க்கு மரண்பொரு ளஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.
There is no effective means like wealth, which can make even a socially unregarded person someone others recognize and take seriously.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
People of every relation may despise those without wealth and defer to those who possess it—a diagnosis of biased social treatment, not a measure of human worth.
இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.
One who undertakes difficult work with the needed resources already in hand is like a person who has climbed a hill and watches an elephant battle from protected ground.
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை.
An army complete in its four ancient arms, unshaken by the prospect of battlefield injury, and capable of victory is foremost among a ruler's possessions.
உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையு ளெல்லாந் தலை.
It is more worthy to bear the spear that missed an elephant than the arrow that successfully struck a woodland hare.
கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.
What is as difficult to form as true friendship? Once formed, what other protection is as difficult for hostile action to penetrate?
செயற்கரிய யாவுள நட்பி னதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
Friendship among people of sound judgement grows fuller day by day, like the waxing crescent; friendship among the unreflective wanes day by day, like the moon after it is full.
நிறைநீர நீரவர்கேண்மைப் பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.
As a fine book yields fresh delight each time it is studied, friendship with people of good character grows more rewarding with every closer acquaintance.
நவிறொறு நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
Friendship that smiles only in the face is not friendship; friendship in which the inner heart truly rejoices through affection is friendship.
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்
தகநக நட்பது நட்பு.
As the hand moves at once when a person’s garment slips, friendship goes there and then to remove a friend’s distress.
உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே
யிடுக்கண் களைவதா நட்பு.
No harm compares with forming a friendship without examination; once the bond is made, a person committed to friendship has no easy release.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு.
Cultivate the friendship of those free from blame; if already bound to people whose conduct does not accord with the right way, give even something they seek and leave that friendship.
மருவுக மாசற்றார் கேண்மையொன் றீத்து
மொருவுக வொப்பிலார் நட்பு.
Even if they appear to drink one in with affection, the friendship of people without good character is better diminished than increased.
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்ற லினிது.
Friendship weighed only by what may be obtained is, in that instrumental method, like the historical paid-sex exchange focused on payment and like theft watching only for opportunity.
உறுவது சீர்தூக்கு நட்பும் பெறுவது
கொள்வாருங் கள்வரு நேர்.
Solitude is better than companions like an untrained horse that cuts off its support and throws its rider in the midst of battle.
அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா வன்னார்
தமரிற் றனிமை தலை.
It is better not to acquire the poor friendship of those who fail to become protection even after help has been rendered to them.
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
யெய்தலி னெய்தாமை நன்று.
The estrangement of a discerning person is ten million times better than intimate friendship with one acting in practical folly.
பேதை பெருங்கழீஇ நட்பி னறிவுடையா
ரேதின்மை கோடி யுறும்.
What comes from open enemies is ten crores better than friendship formed with those who make one an object of laughter.
நகைவகைய ராகிய நட்பிற் பகைவராற்
பத்தடுத்த கோடி யுறும்.
How bitter—even in dreams—is connection with those whose deeds and words stand apart.
கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
The friendship of those who seem like one’s own but are not truly so changes when opportunity appears—an idea the verse compares, through an unacceptable historical stereotype, to women’s minds.
இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
Of all follies, the greatest is becoming attached to conduct that is not right or fitting for the responsibility one has accepted.
பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
None is more foolish than one who studies and understands restraint, explains it to others, yet does not practise it personally.
ஓதி யுணர்ந்தும் பிறர்க்குரைத்துந் தானடங்காப்
பேதையிற் பேதையா ரில்.
A person who enters an assembly of the learned without fitting understanding or conduct is like placing an unwashed foot upon a clean, comfortable bed.
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றாற் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
Among all forms of lack, lack of understanding is the deepest; the world does not reckon lack of other possessions as that same kind of want.
அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
யின்மையா வையா துலகு.
The suffering that those lacking sound understanding inflict upon themselves is difficult even for their enemies to cause.
அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது.
If the deepest pain among pains—the suffering called hostility—comes to an end, its absence yields the deepest joy among joys.
இன்பத்து ளின்பம் பயக்கு மிகலென்னுந்
துன்பத்துட் டுன்பங் கெடின்.
Turning away when hostility rises is gain; if one chooses to intensify it, ruin in turn presses forward.
இகலிற் கெதிர்சாய்த லாக்க மதனை
மிகலூக்கி னூக்குமாங் கேடு.
When gain is on its way, one overlooks hostility; when bringing ruin upon oneself, one seeks to magnify it.
இகல்காணா னாக்கம் வருங்கா லதனை
மிகல்காணுங் கேடு தரற்கு.
From hostility arise all forms of pain; from fellowship arises the great wealth called good justice.
இகலானா மின்னாத வெல்லா நகலானா
நன்னய மென்னுஞ் செருக்கு.
Guard against taking up enmity with those stronger than yourself; do not refrain, but seek enmity toward those weaker, says the verse.
வலியார்க்கு மாறேற்ற லோம்புக வோம்பா
மெலியார்மேன் மேக பகை.
Though one may oppose those who plough with the bow, one should not make enemies of those who plough with words.
வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை.
One who stands alone yet makes enemies of many is poorer in judgment than even the people whom the classical rhetoric stigmatizes as “mad.”
ஏமுற் றவரினு மேழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
Even shade and water become painful when they cause illness; so do the qualities of intimates when their conduct causes harm.
நிழனீரு மின்னாத வின்ன தமர்நீரு
மின்னாவா மின்னா செயின்.
Do not fear the enemy who stands openly like a sword; beware the association of an enemy who appears like kin.
வாள்போல் பகைவரை யஞ்சற்க வஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
A household afflicted by internal enmity has its strength worn away, as iron is worn down by the file that rubs against it.
அரம்பொருத பொன்போலத் தேயு முரம்பொரு
துட்பகை யுற்ற குடி.
Life with those who lack true concord is like dwelling together with a snake inside one hut.
உடம்பா டிலாதவர் வாழ்க்கை குடங்கருட்
பாம்போ டுடனுறைந் தற்று.
For those without the power to initiate a hurtful act against those who possess it is like beckoning Death with one's own hand.
கூற்றத்தைக் கையால் விளித்தற்றா லாற்றுவார்க்
காற்றாதா ரின்னா செயல்.
Even one burned by fire may find a way to survive; those who live by wronging the spiritually great will not escape.
எரியாற் சுடப்படினு முய்வுண்டா முய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்
In its ancient patriarchal frame, the couplet says: men ruled by desire for their wives do not attain virtue's noble benefit; those intent on productive work reject that pleasure as an obstacle.
மனைவிழைவார் மாண்பய னெய்தார் வினைவிழைவார்
வேண்டாப் பொருளு மது.
The dignity of a modest woman exceeds the manliness of a shameless man who lives by carrying out his wife's commands.
பெண்ணேவல் செய்தொழுகு மாண்மையி னாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
The false embrace of women who seek wealth is like embracing an unknown corpse in a dark room.
பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்க மிருட்டறையி
லேதில் பிணந்தழீஇ யற்று.
If intoxicated revelry is distressing even before the mother who bore one, how much more so before discerning people?
ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
Sleepers are deemed no different from the dead while awareness is absent; likewise, those who drink intoxicants are always likened to people taking poison.
துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
To set out reasons for a man sunk in drink is like searching, torch in hand, for one who has gone down beneath the water.
களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.
For gamblers who gain one and lose a hundred, is there so much as a single road left by which they might reach what is good and live well?
ஒன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொ
னன்றெய்தி வாழ்வதோ ராறு.
Gambling brings on many small humiliations a person never had before and destroys the standing he already had; for producing sheer destitution there is not one thing to match it.
சிறுமை பலசெய்து சீரழிக்குங் சூதின்
வறுமை தருவதொன் றில்.
Just as the gambler comes to love gambling more each time he loses by it, so the life within holds its love for the body more each time it suffers through it.
இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தொறூஉங் காதற் றுயிர்.
In the one who eats knowing the lessening to be good, pleasure stands and does not leave; in the one whose feed is a gross and enormous excess, disease stands in exactly that way.
இழிவறிந் துண்பான்க ணின்பம்போ னிற்கும்
கழிபே ரிரையான்க ணோய்.
A fault in those born to such a house shows raised up, the way the mark shows on the moon in the open sky.
குடிப்பிறந்தார் கண்விளங்குங் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போ லுயர்ந்து.
If you want good, want the holding of self-restraint; if you want standing, then want humility toward anyone at all.
நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
When wealth is at the full, bowing is what is required; when means have shrunk to little, what is required is height.
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டு முயர்வு.
People who have come down from the standing that was theirs are like the hair that has fallen away from the head.
தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழிந்தக் கடை.
Than that a man should live by going and standing behind those who will not have him, it is better that he be spoken of, in that very state, as having been finished — and the classical commentary reads that last word as having died.
ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலி னந்நிலையே
கெட்டா னெனப்படுத னன்று.
Those who are like the kavarimā, which will not live if a single hair is parted from it, will part with life if humiliation comes.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின்.
For a person, the radiance is an abundance in the mind — the surplus that intends to do what others find too hard; and for a person, the disgrace is the saying: we shall live, having left that behind.
ஒளியொருவற் குள்ள வெறுக்கை யிளியொருவற்
கஃதிறந்து வாழ்து மெனல்.
Birth is alike for every living thing; distinction is not alike — and the reason is the difference in the work that is done.
பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
Those who are not high, though they sit high, do not become high; those who are not low, though they sit low, do not become low.
மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்
As with women of undivided mind, so with greatness too: it exists when a person keeps himself, by himself, and lives so — and the commentary names what is kept in both halves with one word, firmness.
ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகி னுண்டு.
Greatness always bows; smallness always decks itself out, in admiration of itself — and the commentary adds that the first happens when the grounds are there and the second when they are not.
பணியுமா மென்றும் பெருமை சிறுமை
யணியுமாந் தன்னை வியந்து.
Greatness covers the place where somebody falls short; smallness states the fault and nothing but the fault — and the commentary adds that greatness also speaks the honour, and smallness also covers the merit.
அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
The good of the worthy is the good that comes of character; other good is not included in any good at all — and the commentary specifies that the other kind is the good that comes of one's bodily parts.
குணநலஞ் சான்றோர் நலனே பிறநல
மெந்நலத் துள்ளதூஉ மன்று.
As austerity resides in the good of not killing, so fullness of character resides in the good of not speaking another's fault — and the commentator prefaces both halves by granting that the other virtues are still required.
கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.
Though they have a sharpness like the sharpness of a file, those who lack the quality proper to good people are like a tree.
அரம்போலுங் கூர்மைய ரேனு மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.
Great wealth obtained by one who lacks the quality is like good milk that has turned, through a fault in the vessel it was received into.
பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வ நன்பாற்
கலந்தீமை யாற்றிரிந் தற்று.