The Greatness of Ascetics
Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.
uraṉeṉṉum thōṭṭiyāṉ ōraindhum kāppāṉ / varaṉeṉṉum vaippiṟkōr vittu
One who guards the five senses with the goad of firm wisdom becomes a seed for the supreme realm of liberation.
▸Other translations · Pope (1886) & Aiyar (1916)
“He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.”
“Behold the man whose firm will controlleth his five senses even as the goading hook controlleth the elephant: he is a seed fit for the fields of heaven.”
Parimelazhagar’s commentary
13th century · public domainParimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.
உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் = திண்மை என்னும் தோட்டியால், பொறிகளாகிய யானை ஐந்தனையும் தத்தம் புலன்கள்மேற் செல்லாமற் காப்பான்; வரன் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து = எல்லா நிலத்தினும் மிக்கது என்று சொல்லப்படும் வீட்டுநிலத்திற்கு ஓர் வித்தாம். (இஃது ஏகதேச உருவகம்; 'திண்மை' ஈண்டு அறிவின் மேற்று.)
Source: Tamil Wikisource
One who uses the sharp goad of firm wisdom to restrain the five wild senses from straying into harmful desires becomes a seed for the supreme realm of eternal liberation.