Skip to content
Section 1 · அறத்துப்பால் (Virtue) · Chapter 8 / 133

The Possession of Love

அன்புடைமை
Kural 73

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

aṉbōḍu iyainda vazhakku enba ār uyirkku / eṉbōḍu iyainda toḍarbu

Modern readingAI draft

They say the precious soul's union with the mortal frame exists solely for the sake of a life lived in harmony with love.

Other translations · Pope (1886) & Aiyar (1916)
G.U. Pope1886

Of precious soul with body's flesh and bone, The union yields one fruit, the life of love alone.

V.V.S. Aiyar1916

They say it is to taste again of love that the soul hath consented once more to be encased in bone.

Ask AI about this Kural

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு = பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப = அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

The wise say that the precious soul's union with the physical body exists solely for the sake of a life lived in harmony with love.