Skip to content
Section 1 · அறத்துப்பால் (Virtue) · Chapter 10 / 133

The Utterance of Pleasant Words

இனியவை கூறல்
Kural 94

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

tuṉbuṟūum tuvvāmai illāgum yārmāṭṭum / iṉbuṟūum iṉsolavarkku

Modern readingAI draft

Sorrowful destitution will never touch those who speak pleasant, joy-bringing words to all people.

Other translations · Pope (1886) & Aiyar (1916)
G.U. Pope1886

The men of pleasant speech that gladness breathe around, Through indigence shall never sorrow's prey be found.

V.V.S. Aiyar1916

Behold the man who always speaketh words which gladden all hearts: Poverty, the increaser of sorrow, will never come to him.

Ask AI about this Kural

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

யார் மாட்டும் இன்பு உறூஉம் இன்சொலவர்க்கு = எல்லார் மாட்டும் இன்பத்தை மிகுவிக்கும் இன்சொல்லை உடையார்க்கு; துன்பு உறூஉம் துவ்வாமை இல்லாகும் = துன்பத்தை மிகுவிக்கும் நல்குரவு இல்லையாம். (நா முதலிய பொறிகள் சுவை முதலிய புலன்களை நுகராமை உடைமையின் 'துவ்வாமை' என்றார். யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொலவர்க்குப் பகையும் நொதுமலும் இன்றி உள்ளது நண்பேயாம்; ஆகவே அவர் எல்லாச் செல்வமும் எய்துவர் என்பது கருத்து.)

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

Sorrowful misery and destitution will never touch those who speak sweet, joy-giving words to everyone they meet.