Skip to content
Section 1 · அறத்துப்பால் (Virtue) · Chapter 16 / 133

The Possession of Forbearance

பொறையுடைமை
Kural 156

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

oṟuttārkku orunāḷai iṉbam poṟuttārkkup / poṉṟun tuṇaiyum pukazh

Modern readingAI draft

Striking back buys you a single day's satisfaction. Bearing the wrong earns you a name that outlasts the world.

Other translations · Pope (1886) & Aiyar (1916)
G.U. Pope1886

Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away.

V.V.S. Aiyar1916

The joy of revenge lasteth but a day: but the glory of him who forgiveth endureth for ever.

Ask AI about this Kural

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் — தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது, அவ்வொரு நாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் — அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியும் அளவும் புகழ் உண்டாம். (உரைவிளக்கம்: 'ஒருநாளை இன்பம்' அந்நாள் ஒன்றினும் கருதியது முடித்தேம் எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம்.)

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

The one who takes revenge gets only that single day's pleasure; the one who endures gains praise that lasts as long as the world itself stands.