The Assertion of the Strength of Virtue
Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.
aṟattāṟu idhuveṉa vēṇḍā sivikai / poṟuttāṉōḍu ūrndhāṉ iḍai
One need not explain through texts the fruit of virtue; the visible contrast between the palanquin-bearer and the rider shows it plain.
▸Other translations · Pope (1886) & Aiyar (1916)
“Needs not in words to dwell on virtue's fruits: compare The man in litter borne with them that toiling bear.”
“Ask me not, Where is the good of Righteousness? Look at the bearer of the palanquin and him that rideth on it.”
Parimelazhagar’s commentary
13th century · public domainParimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.
அறத்து ஆறு இது என வேண்டா = அறத்தின் பயன் இதுவென்று யாம் ஆகமவளவையான் உணர்த்தல் வேண்டா; சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை = சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும். (பயனை 'ஆறு' என்றார், பின்னதாகலின்; பல்லக்கைச் சுமப்பவனும் அதில் ஏறிச் செல்பவனும் முன்னைப் பிறவியில் செய்த அறம்/பாவத்தின் வேறுபாட்டையே காட்டுகின்றனர்.)
Source: Tamil Wikisource
There is no need to prove the tangible fruits of virtue through complex scriptures; the visible contrast between the one who is borne in the palanquin and the one who toils to carry it demonstrates it directly.