Skip to content
Section 1 · அறத்துப்பால் (Virtue) · Chapter 5 / 133

Domestic Life

இல்வாழ்க்கை
Kural 46

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

aṟattāṟṟiṉ ilvāzhkkai āṟṟiṉ puṟattāṟṟil / pōoyp peṟuvadhu evaṉ

Modern readingAI draft

If one fulfills family life along the path of virtue, what more remains to be gained by seeking other outward paths?

Other translations · Pope (1886) & Aiyar (1916)
G.U. Pope1886

If man in active household life a virtuous soul retain, What fruit from other modes of virtue can he gain?

V.V.S. Aiyar1916

If a man fulfilleth aright the duties of the householder, where is the need for him to take up other duties?

Ask AI about this Kural

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

இல்வாழ்க்கை அறத்து ஆற்றின் ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவானாயின்; புறத்து ஆற்றில் போஒய்ப் பெறுவது எவன் = அதற்குப் புறமாகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? ('அறத்தாறு' என்பது பழியஞ்சிப் பகுத்துண்டலும் அன்புடைமையும் என மேற்சொல்லிய ஆறு; 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும் நிலை; அந்நிலையின் இது பயனுடைத்து என்பார் 'போஒய்ப் பெறுவது எவன்' என்றார்.)

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

If one conducts household life in complete harmony with righteousness, what further gain remains to be achieved by wandering into other ascetic ways?