Skip to content
Section 1 · அறத்துப்பால் (Virtue) · Chapter 7 / 133

The Wealth of Children

மக்கட்பேறு
Kural 63

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

tam poruḷ enba tam makkaḷ avar poruḷ / tantam viṉaiyāṉ varum

Modern readingAI draft

One's children are indeed their true wealth; and the children's own wealth is earned by the fruit of their own upright deeds.

Other translations · Pope (1886) & Aiyar (1916)
G.U. Pope1886

'Man's children are his fortune,' say the wise; From each one's deeds his varied fortunes rise.

V.V.S. Aiyar1916

Children are the veritable riches of a man: for they pass to him by their own acts all the merits that they acquire.

Ask AI about this Kural

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

தம் மக்கள் தம்பொருள் என்ப = தம் புதல்வரைத் தம் பொருளென்று சொல்லுவர் அறிந்தோர்; அவர்பொருள் தந்தம் வினையான் வரும் = அப்புதல்வர் செய்த பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும் நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். (பொருள்செய்த மக்களைப் பொருளென உபசரித்தார். இவை யிரண்டுபாட்டானும் நன்மக்கட் பெற்றார் பெறும் மறுமைப்பயன் கூறப்பட்டது.)

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

The wise declare that one's children are their true wealth; and the children's own enduring wealth is earned by their own righteous deeds.