The Wealth of Children
Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.
ezhu piṟappum tīyavai tīṇḍā pazhi piṟaṅgāp / paṇbu uḍai makkaḷ peṟin
If one is blessed with children of spotless character who bring no blame, evils will never touch them across any lifetime.
▸Other translations · Pope (1886) & Aiyar (1916)
“Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birth.”
“Behold the man whose children bear an unstained character: no evil will touch him in any of his seven reincarnations.”
Parimelazhagar’s commentary
13th century · public domainParimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.
எழுபிறப்பும் தீயவை தீண்டா = வினைவயத்தாற் பிறக்கும் பிறப்பு ஏழின் கண்ணும் ஒருவனைத் துன்பங்கள் சென்றடையா; பழிபிறங்காப் பண்புடை மக்கள் பெறின் = பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களையுடைய புதல்வரைப் பெறுவானாயின். (தீவினை வளராது தேய்தற்குக் காரணமாகிய நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுபவனாயின் என்றவாறு.)
Source: Tamil Wikisource
If one is blessed with children of noble character who bring no reproach or blame, misfortunes and evils will never touch the family.