Skip to content
Section 1 · அறத்துப்பால் (Virtue) · Chapter 8 / 133

The Possession of Love

அன்புடைமை
Kural 77

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

eṉbu iladaṉai veyil pōlak kāyumē / aṉbu iladaṉai aṟam

Modern readingAI draft

Just as the scorching sun burns up boneless creatures of the dust, so does righteous justice wither those devoid of love.

Other translations · Pope (1886) & Aiyar (1916)
G.U. Pope1886

As sun's fierce ray dries up the boneless things, So loveless beings virtue's power to nothing brings.

V.V.S. Aiyar1916

Behold how the sun burneth the boneless worm: even so doth Righteousness burn the man that doth not love.

Ask AI about this Kural

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

என்பு இலதனை வெயில்போலக் காயும் = என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்; அன்பு இலதனை அறம் = அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு என்பதூஉம், 'அன்பிலது' என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம். வெறுப்பின்றி எங்கும் ஒருதன்மைத்தாகிய வெயிலின்முன், என்பில்லது தன்னியல்பாற் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் அன்பில்லது தன்னியல்பாற் கெடும் என்பதாம். இக்குறள் உவமையணி.)

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

Just as the blazing sun burns up boneless creatures of the dust, so does the moral law of righteousness wither those devoid of love.