Skip to content
Section 1 · அறத்துப்பால் (Virtue) · Chapter 2 / 133

In Praise of Rain

வான்சிறப்பு
Kural 20

Tap an underlined Tamil word to explore its sound, meaning, and use.

nīriṉṟu amaiyādhu ulakeṉiṉ yāryārkkum / vāṉiṉṟu amaiyādhu ozhukku

Modern readingAI draft

If life cannot go on for anyone without water, then moral order itself cannot endure without rain.

Other translations · Pope (1886) & Aiyar (1916)
G.U. Pope1886

When water fails, functions of nature cease, you say; Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.

V.V.S. Aiyar1916

Nothing on earth can go on without water: so even right conduct itself depends ultimately on rain.

Ask AI about this Kural

Parimelazhagar’s commentary

13th century · public domain

Parimelazhagar’s own words come first, unaltered. The plain reading follows below.

யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் = எவ்வகை மேம்பட்டார்க்கும் நீரையின்றி உலகியல் அமையாதாயின்; ஒழுக்கு வான் இன்று அமையாது = அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானையின்றி அமையாது. (இடையறாது ஒழுகுதல், எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)

Source: Tamil Wikisource

In plain EnglishAI draft · pending review

If the functioning of the world cannot proceed for anyone without water, then righteous conduct and moral order cannot endure without rain.