Non-Killing
On not taking life as a central moral discipline, and on the chapter's uncompromising protection of living beings.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்
“What is the work of virtue? 'Not to kill'; / For 'killing' leads to every work of ill.”
பகுத்துண்டு பலலுயி ரோம்புத னூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை
“Let those that need partake your meal; guard every-thing that lives; / This the chief and sum of lore that hoarded wisdom gives.”
ஒன்றாக நல்லது கொல்லாமை மறறதன்
பின்சாரப் பொய்யாமை நன்று
“Alone, first of goods things, is 'not to slay'; / The second is, no untrue word to say.”
நல்லா றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங்
கொல்லாமை சூழு நெறி
“You ask, What is the good and perfect way? / 'Tis path of him who studies nought to slay.”
நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் றலை.
“Of those who 'being' dread, and all renounce, the chief are they, / Who dreading crime of slaughter, study nought to slay.”
கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாண்மேற்
செல்லா துயிருண்ணுங் கூற்று
“Ev'n death that life devours, their happy days shall spare, / Who law, 'Thou shall not kill', uphold with reverent care.”
தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை
“Though thine own life for that spared life the price must pay, / Take not from aught that lives gift of sweet life away.”
நன்றாகு மாக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகு மாக்கங் கடை
“Though great the gain of good should seem, the wise / Will any gain by staughter won despise.”
கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து
“Whose trade is 'killing', always vile they show, / To minds of them who what is vileness know.”
உயிருடம்பி னீக்கியாரென்ப செயிருடம்பிற்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்
“Who lead a loathed life in bodies sorely pained, / Are men, the wise declare, by guilt of slaughter stained.”