Skip to content
Chapter 32 / 133 · Kurals 311–320

Non-Injuring

இன்னாசெய்யாமை

On refusing to cause pain, including in response to injury, and on treating another's suffering as morally significant.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 311✦ Narrative

சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

Though ill to neighbour wrought should glorious pride of wealth secure, / No ill to do is fixed decree of men in spirit pure.

Kural 312✦ Narrative

கறுத்தின்னா செய்த வக்கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்

Though malice work its worst, planning no ill return, to endure, / And work no ill, is fixed decree of men in spirit pure.

Kural 313✦ Narrative

செய்யாமற் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்

Though unprovoked thy soul malicious foes should sting, / Retaliation wrought inevitable woes will bring.

Kural 314✦ Narrative

இன்னா செய்தாரை யொறுத்த லவர்நாண
நன்னயஞ் செய்து விடல்

To punish wrong, with kindly benefits the doers ply; / Thus shame their souls; but pass the ill unheeded by.

Kural 315✦ Narrative

அறிவினானாகுவ துண்டோ பிறிதினோய்
தநநோய்போற் போற்றாக் கடை

From wisdom's vaunted lore what doth the learner gain, / If as his own he guard not others' souls from pain?

Kural 316✦ Narrative

இன்னா வெனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கட் செயல்

What his own soul has felt as bitter pain, / From making others feel should man abstain.

Kural 317✦ Narrative

எனைத்தானு மெஞ்ஞான்றும் யார்க்கு மனத்தானா
மாணாசெய் யாமை தலை

To work no wilful woe, in any wise, through all the days, / To any living soul, is virtue's highest praise.

Kural 318✦ Narrative

தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல்

Whose soul has felt the bitter smart of wrong, how can / He wrongs inflict on ever-living soul of man?

Kural 319✦ Narrative

பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் தமக்கின்னா
பிற்பகற் றாமே வரும்

If, ere the noontide, you to others evil do, / Before the eventide will evil visit you.

Kural 320✦ Narrative

நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்

O'er every evil-doer evil broodeth still; / He evil shuns who freedom seeks from ill.