Skip to content
Chapter 31 / 133 · Kurals 301–310

Abstaining from Anger

வெகுளாமை

On refusing anger even when one has the power to retaliate, and on the harm anger brings to oneself and others.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 301✦ Narrative

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென்

Where thou hast power thy angry will to work, thy wrath restrain; / Where power is none, what matter if thou check or give it rein?

Kural 302✦ Narrative

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் றீய பிற

Where power is none to wreak thy wrath, wrath importent is ill; / Where thou hast power thy will to work, 'tis greater, evil still.

Kural 303✦ Narrative

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்

If any rouse thy wrath, the trespass straight forget; / For wrath an endless train of evils will beget.

Kural 304✦ Narrative

நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற

Wrath robs the face of smiles, the heart of joy, / What other foe to man works such annoy?

Kural 305✦ Narrative

தன்னைத்தான் காக்கிற் சினங் காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்

If thou would'st guard thyself, guard against wrath alway; / 'Gainst wrath who guards not, him his wrath shall slay.

Kural 306✦ Narrative

சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி யினமென்னு
மேமப் புணையைச் சுடும்

Wrath, the fire that slayeth whose draweth near, / Will burn the helpful 'raft' of kindred dear.

Kural 307✦ Narrative

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

The hand that smites the earth unfailing feels the sting; / So perish they who nurse their wrath as noble thing.

Kural 308✦ Narrative

இணரெரி தோய்வன்ன வின்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

Though men should work thee woe, like touch of tongues of fire. / 'Tis well if thou canst save thy soul from burning ire.

Kural 309✦ Narrative

உள்ளிய தெல்லா முடனெய்து முள்ளத்தா
ளுள்ளான் வெகுளி யெனின்

If man his soul preserve from wrathful fires, / He gains with that whate'er his soul desires.

Kural 310✦ Narrative

இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

Men of surpassing wrath are like the men who've passed away; / Who wrath renounce, equals of all-renouncing sages they.