Skip to content
Chapter 44 / 133 · Kurals 431–440

Avoiding Faults

குற்றங்கடிதல்

On identifying and correcting one's own faults before judging others, and on preventing small neglected errors from growing.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 431✦ Narrative

செருக்குஞ் சினமுஞ் சிறுமையு மில்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

Who arrogance, and wrath, and littleness of low desire restrain, / To sure increase of lofty dignity attain.

Kural 432✦ Narrative

இவறலு மாண்பிறந்த மானமு மாணா
வுவகையு மேத மிறைக்கு

A niggard hand, o'erweening self-regard, and mirth / Unseemly, bring disgrace to men of kingly brith.

Kural 433✦ Narrative

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

Though small as millet-seed the fault men deem; / As palm tree vast to those who fear disgrace 'twill seem.

Kural 434✦ Narrative

குற்றமே காக்க பொருளாக குற்றமே
யற்றந் தரூஉம் பகை

Freedom from faults is wealth; watch heedfully / 'Gainst these, for fault is fatal enmity.

Kural 435✦ Narrative

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை யெரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

His joy who guards not 'gainst the coming evil day, / Like straw before the fire shall swift consume away.

Kural 436✦ Narrative

தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பி
னென்குற்ற மாகு மிறைக்கு

Faultless the king who first his own faults cures, and then / Permits himself to scan faults of other men.

Kural 437✦ Narrative

செயற்பால செய்யா திவறியான் செல்வ
முயற்பால தன்றிக் கெடும்

Who leaves undone what should be done, with niggard mind, / His wealth shall perish, leaving not a wrack behind.

Kural 438✦ Narrative

பற்றுள்ள மென்னு மிவறன்மை யெற்றுள்ளு
மெண்ணப் படுவதொன் றன்று

The greed of soul that avarice men call, / When faults are summed, is worst of all.

Kural 439✦ Narrative

வியவற்க வெஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

Never indulge in self-complaisant mood, / Nor deed desire that yields no gain of good.

Kural 440✦ Narrative

காதல காத லறியாமை யுய்க்கிற்பின்
னேதில வேதிலார் நூல்

If, to your foes unknown, you cherish what you love, / Counsels of men who wish you harm will harmless prove.