Giving
On giving to people in need, the dignity of relieving hunger, and generosity that does not depend on repayment.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை நீர துடைத்து
“Call that a gift to needy men thou dost dispense, / All else is void of good, seeking for recompense.”
நல்லா றெனினுங் கொளறீது மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்று
“Though men declare it heavenward path, yet to receive is ill; / Though upper heaven were not, to give is virtue still.”
இலனென்னு மெவ்வ முரையாமை யீதற்
குலனுடையான் கண்ணே யுள
“'I've nought' is ne'er the high-born man's reply; / He gives to those who raise themselves that cry.”
இன்னா திரக்கப் படுத லிரந்தவ
ரின்முகங் காணு மளவு
“The suppliants' cry for aid yields scant delight, / Until you see his face with grateful gladness bright.”
ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்
“'Mid devotees they're great who hunger's pangs sustain, / Who hunger's pangs relieve a higher merit gain.”
அற்றா ரழிபசி தீர்த்தலஃ தோருவன்
பெற்றான் பொருள்வைப் புழி
“Let man relieve the wasting hunger men endure; / For treasure gained thus finds he treasure-house secure.”
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி தீண்ட லரிது
“Whose soul delights with hungry men to share his meal, / The hand of hunger's sickness sore shall never feel.”
ஈத்துவக்கு மின்ப மறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
“Delight of glad'ning human hearts with gifts do they not know. / Men of unpitying eye, who hoard their wealth and lose it so?”
இரத்தலி னின்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய ருணல்
“They keep their garners full, for self alone the board they spread;- / 'Tis greater pain, be sure, than begging daily bread!”
சாதலி னின்னாத தில்லை யினிததூஉ
மீத லியையாக் கடை
“'Tis bitter pain to die, 'Tis / worse to live.”