Skip to content
Chapter 53 / 133 · Kurals 521–530

Cherishing Kindred

சுற்றந்தழால்

On sustaining bonds with kindred through remembrance, generosity, measured anger, fair recognition, and thoughtful reconciliation.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 521✦ Narrative

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே யுள.

When wealth is fled, old kindness still to show, / Is kindly grace that only kinsmen know.

Kural 522✦ Narrative

விருப்பறாச் சுற்ற மியையி னருப்பறா
வாக்கம் பலவுந் தரும்.

The gift of kin's unfailing love bestows / Much gain of good, like flower that fadeless blows.

Kural 523✦ Narrative

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.

His joy of life who mingles not with kinsmen gathered round, / Is lake where streams pour in, with no encircling bound.

Kural 524✦ Narrative

சுற்றத்தாற் சுற்றப்பட வொழுகல் செல்வந்தான்
பெற்றத்தாற் பெற்ற பயன்.

The profit gained by wealth's increase, / Is living compassed round by relatives in peace.

Kural 525✦ Narrative

கொடுத்தலு மின்சொலு மாற்றி னடுக்கிய
சுற்றத்தாற் சுற்றப் படும்.

Who knows the use of pleasant words, and liberal gifts can give, / Connections, heaps of them, surrounding him shall live.

Kural 526✦ Narrative

பெருங்கொடையான் பேணான் வெகுளி யவனின்
மருங்குடையார் மாநிலத் தில்.

Than one who gifts bestows and wrath restrains, / Through the wide world none larger following gains.

Kural 527✦ Narrative

காக்கை கரவா கரைந்துண்ணு மாக்கமு
மன்னநீ ரார்க்கே யுள.

The crows conceal not, call their friends to come, then eat; / Increase of good such worthy ones shall meet.

Kural 528✦ Narrative

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கி
னதுநோக்கி வாழ்வார் பலர்.

Where king regards not all alike, but each in his degree, / 'Neath such discerning rule many dwell happily.

Kural 529✦ Narrative

தமராகித் தற்றுறந்தார் சுற்ற மமராமைக்
காரண மின்றி வரும்.

Who once were his, and then forsook him, as before / Will come around, when cause of disagreement is no more.

Kural 530✦ Narrative

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்த
னிழைத்திருந் தெண்ணிக் கொளல்.

Who causeless went away, then to return, for any cause, ask leave; / The king should sift their motives well, consider, and receive!