Skip to content
Chapter 59 / 133 · Kurals 581–590

Employing Spies

ஒற்றாடல்

On a ruler's use of intelligence gathering, including the testing of reports through independent informants and the need to keep their work concealed.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 581✦ Narrative

ஒற்று முரைசான்ற நூலு மிவையிரண்டுந்
தெற்றென்க மன்னவன் கண்.

These two: the code renowned and spies, / In these let king confide as eyes.

Kural 582✦ Narrative

எல்லார்க்கு மெல்ல நிகழ்பவை யெஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் றொழில்.

Each day, of every subject every deed, / 'Tis duty of the king to learn with speed.

Kural 583✦ Narrative

ஒற்றினா னொற்றிப் பொருடெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்த தில்.

By spies who spies, not weighing things they bring, / Nothing can victory give to that unwary king.

Kural 584✦ Narrative

வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங்
கனைவரையு மாராய்வ தொற்று.

His officers, his friends, his enemies, / All these who watch are trusty spies.

Kural 585✦ Narrative

கடாஅ வுருவொடு கண்ணஞ்சா தியாண்டு
முகாஅமை வல்லதே யொற்று.

Of unsuspected mien and all-unfearing eyes, / Who let no secret out, are trusty spies.

Kural 586✦ Narrative

துறந்தார் படிவத்த ராகி யிறந்தாராய்ந்
தென்செயினுஞ் சோர்வில தொற்று.

As monk or devotee, through every hindrance making way, / A spy, whate'er men do, must watchful mind display.

Kural 587✦ Narrative

மறைந்தவை கேட்கவற் றாகி யறிந்தவை
யையப்பா டில்லதே யொற்று.

A spy must search each hidden matter out, / And full report must render, free from doubt.

Kural 588✦ Narrative

ஒற்றொற்றித் தந்த பொருளையு மற்றுமோ
ரொற்றினா லொற்றிக் கொளல்.

Spying by spies, the things they tell / To test by other spies is well.

Kural 589✦ Narrative

ஒற்றொற் றுணராமை யாள்க வுடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும்.

One spy must not another see: contrive it so; / And things by three confirmed as truth you know.

Kural 590✦ Narrative

சிறப்பறிய வொற்றின்கட் செய்யற்க செய்யிற்
புறப்படுத்தா னாகு மறை.

Reward not trusty spy in others' sight, / Or all the mystery will come to light.