Skip to content
Chapter 61 / 133 · Kurals 601–610

Abstention from Sloth

மடியின்மை

On recognising sloth as a force that darkens sustained effort, and on refusing the delay, forgetfulness, and inaction through which responsibilities decay.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 601✦ Narrative

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.

Of household dignity the lustre beaming bright, / Flickers and dies when sluggish foulness dims its light.

Kural 602✦ Narrative

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டுபவர்.

Let indolence, the death of effort, die, / If you'd uphold your household's dignity.

Kural 603✦ Narrative

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியுந் தன்னினு முந்து.

Who fosters indolence within his breast, the silly elf! / The house from which he springs shall perish ere himself.

Kural 604✦ Narrative

குடிமடிந்து குற்றம் பெருகு மடிமடிந்து
மாண்ட வுஞற்றில வர்க்கு.

His family decays, and faults unheeded thrive, / Who, sunk in sloth, for noble objects doth not strive.

Kural 605✦ Narrative

நெடுநீர் மறவி மடிதுயி னான்குங்
கெடுநீரார் காமக் கலன்.

Delay, oblivion, sloth, and sleep: these four / Are pleasure-boat to bear the doomed to ruin's shore.

Kural 606✦ Narrative

படியுடையார் பற்றமைந்தக் கண்ணு மடியுடையார்
மாண்பய னெய்த லரிது.

Though lords of earth unearned possessions gain, / The slothful ones no yield of good obtain.

Kural 607✦ Narrative

இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட வுஞற்றி லவர்.

Who hug their sloth, nor noble works attempt, / Shall bear reproofs and words of just contempt.

Kural 608✦ Narrative

மடிமை குடிமைக்கண் தங்கிற்றன் னொன்னார்க்
கடிமை புகுத்தி விடும்.

If sloth a dwelling find mid noble family, / Bondsmen to them that hate them shall they be.

Kural 609✦ Narrative

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.

Who changes slothful habits saves / Himself from all that household rule depraves.

Kural 610✦ Narrative

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு.

The king whose life from sluggishness is rid, / Shall rule o'er all by foot of mighty god bestrid.