Purity of Action
On keeping action free from disgrace and wrongdoing, even when an improper course appears profitable or expedient.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
துணைநல மாக்கந் தரூஉம் வினைநலம்
வேண்டிய வெல்லாந் தரும்.
“The good external help confers is worldly gain; / By action good men every needed gift obtain.”
என்று மொருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
“From action evermore thyself restrain / Of glory and of good that yields no gain.”
ஓஒதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை
யாஅது மென்னு மவர்.
“Who tell themselves that nobler things shall yet be won / All deeds that dim the light of glory must they shun.”
இடுக்கட் படினு மிளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
“Though troubles press, no shameful deed they do, / Whose eyes the ever-during vision view.”
எற்றென் றிரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.
“Do nought that soul repenting must deplore, / If thou hast sinned, 'tis well if thou dost sin no more.”
ஈன்றாள் பசிகாண்பா னாயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
“Though her that bore thee hung'ring thou behold, no deed / Do thou, that men of perfect soul have crime decreed.”
பழிமலைந் தெய்திய வாக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.
“Than store of wealth guilt-laden souls obtain, / The sorest poverty of perfect soul is richer gain.”
கடிந்த கடிந்தொரார் செய்தார்க் கவைதா
முடிந்தாலும் பீழை தரும்.
“To those who hate reproof and do forbidden thing. / What prospers now, in after days shall anguish bring.”
அழக்கொண்ட வெல்லா மழப்போ மிழப்பினும்
பிற்பயக்கு நற்பா லவை.
“What's gained through tears with tears shall go; / From loss good deeds entail harvests of blessings grow.”
சலத்தாற் பொருள்செய்தே மார்த்தல் பசுமட்
கலத்துணீர் பெய்திரீஇ யற்று.
“In pot of clay unburnt he water pours and would retain, / Who seeks by wrong the realm in wealth and safety to maintain.”