Skip to content
Chapter 78 / 133 · Kurals 771–780

Military Spirit

படைச்செருக்கு

On martial courage, honour, wounds, danger, and death within the chapter's explicit ancient military frame.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 771✦ Narrative

என்னைமுன் னில்லன்மின் றெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்.

Ye foes! stand not before my lord! for many a one / Who did my lord withstand, now stands in stone!

Kural 772✦ Narrative

கான முயலெய்த வம்பினில் யானை
பிழைத்தவே லேந்த லினிது.

Who aims at elephant, though dart should fail, has greater praise. / Than he who woodland hare with winged arrow slays.

Kural 773✦ Narrative

பேராண்மை யென்ப தறுகணொன் றுற்றுக்கா
லூராண்மை மற்றத னெஃகு.

Fierceness in hour of strife heroic greatness shows; / Its edge is kindness to our suffering foes.

Kural 774✦ Narrative

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

At elephant he hurls the dart in hand; for weapon pressed, / He laughs and plucks the javelin from his wounded breast.

Kural 775✦ Narrative

விழித்தகண் வேல்கொண் டெறிய வழித்திமைப்பி
னொட்டன்றோ வன்க ணவர்க்கு.

To hero fearless must it not defeat appear, / If he but wink his eye when foemen hurls his spear.

Kural 776✦ Narrative

விழுப்புண் படாதநா ளெல்லாம் வழுக்கினுள்
வைக்குந்தன் னாளை யெடுத்து.

The heroes, counting up their days, set down as vain / Each day when they no glorious wound sustain.

Kural 777✦ Narrative

சுழலு மிசைவேண்டி வேண்டா வுயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

Who seek for world-wide fame, regardless of their life, / The glorious clasp adorns, sign of heroic strife.

Kural 778✦ Narrative

உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ் சீர்குன்ற லிலர்.

Fearless they rush where'er 'the tide of battle rolls'; / The king's reproof damps not the ardour of their eager souls.

Kural 779✦ Narrative

இழைத்த திகவாமைச் சாவாரை யாரே
பிழைத்த தொறுக்கிற் பவர்.

Who says they err, and visits them scorn, / Who die and faithful guard the vow they've sworn?

Kural 780✦ Narrative

புரந்தார்கண் ணீர்மல்கச் சாகிற்பிற் சாக்கா
டிரந்துகோட் தக்க துடைத்து.

If monarch's eyes o'erflow with tears for hero slain, / Who would not beg such boon of glorious death to gain?