Skip to content
Chapter 85 / 133 · Kurals 841–850

Shallow Understanding

புல்லறிவாண்மை

On the poverty of shallow understanding that mistakes itself for knowledge and resists sound correction.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 841✦ Narrative

அறிவின்மை யின்மையு ளின்மை பிறிதின்மை
யின்மையா வையா துலகு.

Want of knowledge, 'mid all wants the sorest want we deem; / Want of other things the world will not as want esteem.

Kural 842✦ Narrative

அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாது
மில்லை பெறுவான் றவம்.

The gift of foolish man, with willing heart bestowed, is nought, / But blessing by receiver's penance bought.

Kural 843✦ Narrative

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்குஞ் செய்த லரிது.

With keener anguish foolish men their own hearts wring, / Than aught that even malice of their foes can bring.

Kural 844✦ Narrative

வெண்மை யெனப்படுவ தியாதெனி னொண்மை
யுடையம்யா மென்னுஞ் செருக்கு.

What is stupidity? The arrogance that cries, / 'Behold, we claim the glory of the wise.'

Kural 845✦ Narrative

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉ மையந் தரும்.

If men what they have never learned assume to know, / Upon their real learning's power a doubt 'twill throw.

Kural 846✦ Narrative

அற்ற மறைத்தலோ புல்லறிவு தம்வயிற்
குற்ற மறையா வழி.

Fools are they who their nakedness conceal, / And yet their faults unveiled reveal.

Kural 847✦ Narrative

அருமறை சோரு மறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

From out his soul who lets the mystic teachings die, / Entails upon himself abiding misery.

Kural 848✦ Narrative

ஏவவுஞ் செய்கலான் றான்றேறா னவ்வுயிர்
போஒ மளவுமோர் நோய்.

Advised, he heeds not; of himself knows nothing wise; / This man's whole life is all one plague until he dies.

Kural 849✦ Narrative

காணாதாற் காட்டுவான் றான்காணான் காணாதான்
கண்டானாந் தான்கண்டா வாறு.

That man is blind to eyes that will not see who knowledge shows;- / The blind man still in his blind fashion knows.

Kural 850✦ Narrative

உலகத்தா ருண்டென்ப தில்லென்பான் வையத்
தலகையா வைக்கப் படும்.

Who what the world affirms as false proclaim, / O'er all the earth receive a demon's name.