Skip to content
Chapter 93 / 133 · Kurals 921–930

Abstaining from Intoxicants

கள்ளுண்ணாமை

On refusing intoxicating drink because it can impair judgment, expose what should be guarded, damage reputation, and estrange a person from those who care for them.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 921✦ Narrative

உட்கப் படாஅ ரொளியிழப்ப ரெஞ்ஞான்றுங்
கட்காதல் கொண்டொழுகு வார்.

Who love the palm's intoxicating juice, each day, / No rev'rence they command, their glory fades away.

Kural 922✦ Narrative

உண்ணற்க கள்ளை யுணிலுண்க சான்றோரா
னெண்ணப் படவேண்டா தார்.

Drink not inebriating draught. Let him count well the cost. / Who drinks, by drinking, all good men's esteem is lost.

Kural 923✦ Narrative

ஈன்றாண் முகத்தேயு மின்னாதா லென்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.

The drunkard's joy is sorrow to his mother's eyes; / What must it be in presence of the truly wise?

Kural 924✦ Narrative

நாணென்னு நல்லாள் புறங்கொடுக்குங் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

Shame, goodly maid, will turn her back for aye on them / Who sin the drunkard's grievous sin, that all condemn.

Kural 925✦ Narrative

கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.

With gift of goods who self-oblivion buys, / Is ignorant of all that man should prize.

Kural 926✦ Narrative

துஞ்சினார் செத்தாரின் வேறல்ல ரெஞ்ஞான்று
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

Sleepers are as the dead, no otherwise they seem; / Who drink intoxicating draughts, they poison quaff, we deem.

Kural 927✦ Narrative

உள்ளொற்றி யுள்ளூர் நகப்படுவ ரெஞ்ஞான்றுங்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.

Who turn aside to drink, and droop their heavy eye, / Shall be their townsmen's jest, when they the fault espy.

Kural 928✦ Narrative

களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத்
தொளித்ததூஉ மாங்கே மிகும்.

No more in secret drink, and then deny thy hidden fraud; / What in thy mind lies hid shall soon be known abroad.

Kural 929✦ Narrative

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave. / Is he who strives to sober drunken man with reasonings grave.

Kural 930✦ Narrative

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கா
லுள்ளான்கொ லுண்டதன் சோர்வு.

When one, in sober interval, a drunken man espies, / Does he not think, 'Such is my folly in my revelries'?