Skip to content
Chapter 26 / 133 · Kurals 251–260

Abstaining from Flesh

புலான்மறுத்தல்

On refusing meat because it requires injury to another living body, within the chapter's ascetic and compassion-centred framework.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 251✦ Narrative

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பா
னெங்ஙன மாளு மருள்

How can the wont of 'kindly grace' to him be known, / Who other creatures' flesh consumes to feed his own?

Kural 252✦ Narrative

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை யருளாட்சி
யாங்கில்லை யூன்றின் பவர்க்கு

No use of wealth have they who guard not their estate; / No use of grace have they with flesh who hunger sate.

Kural 253✦ Narrative

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்ற
னுடற்சுவை யுண்டார் மனம்

Like heart of them that murderous weapons bear, his mind, / Who eats of savoury meat, no joy in good can find.

Kural 254✦ Narrative

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் றினல்

'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill'; / To eat dead flesh can never worthy end fulfil.

Kural 255✦ Narrative

உண்ணாமை யுள்ள துயிர்நிலை யூனுண்ண
வண்ணாத்தல் செய்யா தளறு

If flesh you eat not, life's abodes unharmed remain; / Who eats, hell swallows him, and renders not again.

Kural 256✦ Narrative

தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில்

'We eat the slain,' you say, by us no living creatures die; / Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?

Kural 257✦ Narrative

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ண துணர்வார்ப் பெறின்

With other beings' ulcerous wounds their hunger they appease; / If this they felt, desire to eat must surely cease.

Kural 258✦ Narrative

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

Whose souls the vision pure and passionless perceive, / Eat not the bodies men of life bereave.

Kural 259✦ Narrative

அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று

Than thousand rich oblations, with libations rare, / Better the flesh of slaughtered beings not to share.

Kural 260✦ Narrative

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
யெல்லா வுயிருந் தொழும்

Who slays nought,- flesh rejects- his feet before / All living things with clasped hands adore.