Testing and Trusting People
On examining character and conduct carefully before entrusting responsibility, and on placing confidence only after that examination.
10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.
“How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, / Comports himself? This four-fold test of man will full assurance make.”
குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு.
“Of noble race, of faultless worth, of generous pride / That shrinks from shame or stain; in him may king confide.”
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு.
“Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, / When closely scanned, a man from all unwisdom free.”
குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.
“Weigh well the good of each, his failings closely scan, / As these or those prevail, so estimate the man.”
பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.
“Of greatness and of meanness too, / The deeds of each are touchstone true.”
அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.
“Beware of trusting men who have no kith of kin; / No bonds restrain such men, no shame deters from sin.”
காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.
“By fond affection led who trusts in men of unwise soul, / Yields all his being up to folly's blind control.”
தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.
“Who trusts an untried stranger, brings disgrace, / Remediless, on all his race.”
தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
றேறுக தேறும் பொருள்.
“Trust no man whom you have not fully tried, / When tested, in his prudence proved confide.”
தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.
“Trust where you have not tried, doubt of a friend to feel, / Once trusted, wounds inflict that nought can heal.”