Skip to content
Chapter 51 / 133 · Kurals 501–510

Testing and Trusting People

தெரிந்து தெளிதல்

On examining character and conduct carefully before entrusting responsibility, and on placing confidence only after that examination.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 501✦ Narrative

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, / Comports himself? This four-fold test of man will full assurance make.

Kural 502✦ Narrative

குடிப்பிறந்து குற்றத்தி னீங்கி வடுப்பரியு
நாணுடையான் கட்டே தெளிவு.

Of noble race, of faultless worth, of generous pride / That shrinks from shame or stain; in him may king confide.

Kural 503✦ Narrative

அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கா
லின்மை யரிதே வெளிறு.

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, / When closely scanned, a man from all unwisdom free.

Kural 504✦ Narrative

குணநாடிக் குற்றமு நாடி யவற்றுண்
மிகைநாடி மிக்க கொளல்.

Weigh well the good of each, his failings closely scan, / As these or those prevail, so estimate the man.

Kural 505✦ Narrative

பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்.

Of greatness and of meanness too, / The deeds of each are touchstone true.

Kural 506✦ Narrative

அற்றாரைத் தேறுத லோம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

Beware of trusting men who have no kith of kin; / No bonds restrain such men, no shame deters from sin.

Kural 507✦ Narrative

காதன்மை கந்தா வறிவறியார்த் தேறுதல்
பேதைமை யெல்லாந் தரும்.

By fond affection led who trusts in men of unwise soul, / Yields all his being up to folly's blind control.

Kural 508✦ Narrative

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா விடும்பை தரும்.

Who trusts an untried stranger, brings disgrace, / Remediless, on all his race.

Kural 509✦ Narrative

தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின்
றேறுக தேறும் பொருள்.

Trust no man whom you have not fully tried, / When tested, in his prudence proved confide.

Kural 510✦ Narrative

தேரான் றெளிவுந் தெளிந்தான்க ணையுறவுந்
தீரா விடும்பை தரும்.

Trust where you have not tried, doubt of a friend to feel, / Once trusted, wounds inflict that nought can heal.