Skip to content
Chapter 55 / 133 · Kurals 541–550

Just Rule

செங்கோன்மை

On impartial inquiry, proportionate judgment, and public authority exercised so that people, learning, and social life can flourish.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 541✦ Narrative

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டுந்
தேர்ந்துசெய் வஃதே முறை.

Search out, to no one favour show; with heart that justice loves / Consult, then act; this is the rule that right approves.

Kural 542✦ Narrative

வானோக்கி வாழு முலகெல்லா மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி.

All earth looks up to heav'n whence raindrops fall; / All subjects look to king that ruleth all.

Kural 543✦ Narrative

அந்தணர் நூற்கு மறத்திற்கு மாதியாய்
நின்றது மன்னவன் கோல்.

Learning and virtue of the sages spring, / From all-controlling sceptre of the king.

Kural 544✦ Narrative

குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்ன
னடிதழீஇ நிற்கு முலகு.

Whose heart embraces subjects all, lord over mighty land / Who rules, the world his feet embracing stands.

Kural 545✦ Narrative

இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட
பெயலும் விளையுளுந் தொக்கு.

Where king, who righteous laws regards, the sceptre wields, / There fall the showers, there rich abundance crowns the fields.

Kural 546✦ Narrative

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

Not lance gives kings the victory, / But sceptre swayed with equity.

Kural 547✦ Narrative

இறைகாக்கும் வையக மெல்லா மவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

The king all the whole realm of earth protects; / And justice guards the king who right respects.

Kural 548✦ Narrative

எண்பதத்தா னோரா முறைசெய்யா மன்னவன்
றண்பதத்தாற் றானே கெடும்.

Hard of access, nought searching out, with partial hand / The king who rules, shall sink and perish from the land.

Kural 549✦ Narrative

குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்
வடுவன்று வேந்தன் றொழில்.

Abroad to guard, at home to punish, brings / No just reproach; 'tis work assigned to kings.

Kural 550✦ Narrative

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.

By punishment of death the cruel to restrain, / Is as when farmer frees from weeds the tender grain.