Skip to content
Chapter 54 / 133 · Kurals 531–540

Avoiding Forgetfulness

பொச்சாவாமை

On guarding responsibility against forgetfulness and heedless neglect, especially when success, delight, anger, or difficulty can loosen attention.

10 of 10 narratives drafted · all Tamil, Pope & Parimelazhagar sourced

Kural 531✦ Narrative

இறந்த வெகுளியிற் றீதே சிறந்த
வுவகை மகிழ்ச்சியிற் சோர்வு.

'Tis greater ill, it rapture of o'erweening gladness to the soul / Bring self-forgetfulness than if transcendent wrath control.

Kural 532✦ Narrative

பொச்சாப்புக் கொல்லும் புகழை யறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.

Perpetual, poverty is death / to wisdom of the wise;

Kural 533✦ Narrative

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை யதுவுலகத்
தெப்பா னூலோர்க்குந் துணிவு.

'To self-oblivious men no praise'; this rule / Decisive wisdom sums of every school.

Kural 534✦ Narrative

அச்ச முடையார்க் கரணில்லை யாங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு.

'To cowards is no fort's defence'; e'en so / The self-oblivious men no blessing know.

Kural 535✦ Narrative

முன்னுறக் காவா திழுக்கியான் றன்பிழை
பின்னூ றிரங்கி விடும்.

To him who nought foresees, recks not of anything, / The after woe shall sure repentance bring.

Kural 536✦ Narrative

இழுக்காமை யார்மாட்டு மென்றும் வழுக்காமை
வாயி னஃதுவொப்ப தில்.

Towards all unswerving, ever watchfulness of soul retain, / Where this is found there is no greater gain.

Kural 537✦ Narrative

அரியவென் றாகாத வில்லைபொச் சாவாக்
கருவியாற் போற்றிச் செயின்.

Though things are arduous deemed, there's nought may not be won, / When work with mind's unslumbering energy and thought is done.

Kural 538✦ Narrative

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டுஞ் செய்யா
திகழ்ந்தார்க் கெழுமையு மில்.

Let things that merit praise thy watchful soul employ; / Who these despise attain through sevenfold births no joy.

Kural 539✦ Narrative

இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.

Think on the men whom scornful mind hath brought to nought, / When exultation overwhelms thy wildered thought.

Kural 540✦ Narrative

உள்ளிய தெய்த லெளிதுமன் மற்றுந்தா
னுள்ளிய துள்ளப் பெறின்.

'Tis easy what thou hast in mind to gain, / If what thou hast in mind thy mind retain.